P14 Sangeetha Swarangal

Advertisement

Janavi

Well-Known Member
ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால்
பொருளென்னவோ?..................

சொல்லத் துடிக்கும் வார்த்தை கிறங்கும்,
தொண்டைக் குழியில் ஊசி இறங்கும்,
இலை வடிவில் இதயம் இருக்கும்,
மலை வடிவில் அதுவும் கனக்கும்.
சிரித்து சிரித்து சிறையிலே,
சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும்.

ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால்
பொருளென்னவோ?
அதிசயமாய் அவசரமாய் மொழித்
தொலைந்தால் பொருளென்னவோ?

சொல்லத் துடிக்கும் வார்த்தை.............

நிலம், நீர், காற்றிலே மின்சாரங்கள்
பிறந்திடும்.
காதல் தரும் மின்சாரமோ
பிரபஞ்சத்தைக் கடந்திடும்.

நிஜமாய் நீ என்னைத் தீண்டினால்…
நிஜமாய் நீ என்னைத் தீண்டினால்,
பனியாய் பனியாய் உறைகிறேன்.
ஓளியாய் நீ என்னைத் தீண்டினால்,
நுரையாய் உன்னுள் கரைகிறேன்.
காதல் வந்தாலே வந்தாலே,
ஏனோ உலறல்கள் தானோ?

அதிசயமாய் அவசரமாய் மொழித்
தொலைந்தால் பொருளென்னவோ?
அதிசயமாய்............
Super song banumma.....
 

banumathi jayaraman

Well-Known Member
நாட்டாமை சூப்பரா இருக்காரே
இனி அவரோட பேவரைட்
திலோ அம்மாவுக்குத்தான்
நாட்டாமையோட புல் சப்போர்ட்
இருக்கும்

கண்ணாலமாயி இம்புட்டு
நாளாச்சு
ஊசி இடம் கொடுத்தாலும்,
உனக்கு வெளங்கமாட்டேங்குதே,
டாக்டரே?
நீயி சரியில்லை, அரவிந்தா
இதுக்கு ஏதாச்சும் டுயூட்டோரியல்
காலேஜ் இருந்தா சேர்ந்துக்கோ,
டாக்டரூ

ஆச்சுபத்திரியில நல்ல டாக்டர்-னு
பெத்த பேர் வாங்கி இன்னா
பிர்யோசனம், அரா டாக்டரே?
புதுப் பொஞ்சாதிக்கிட்ட
சில பல, ஜில் ஜங் ஜக்-லாம்
செய்ஞ்சு குஜாலா இருக்கத்
தாவல, அரவிந்து?
ஊஹூம்.......
நீயி அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டேப்பா, டாக்டரூ
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top