P 22 நீங்காத ரீங்காரம்

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

வீராப்பா இருந்தவன் ஹாஸ்பிடலில் பனியாய் உருகுகிறான்.......

அக்கறை இருந்தாலும் கோபம் அதுக்கு மேல இருக்குதே........
இங்கேயும் knot போடுறாங்களா :p:p:p
என் இதயம் இதுவரை துடித்ததில்லை இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை இப்போ பறக்கிறதே :p:p:p

இப்போ ஏன் பேசாமல் இருக்கிறான்???
அவள் என்ன பண்ணுவாள்??? கூட வருவாளா இல்லை கூப்பிடுவாளானு தெரிஞ்சுக்கவா???
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
அவளைப் பார்க்காத வரைக்கும் பரவாயில்லையாம்
ஆனால் ஜெயந்தியைப் பார்த்ததும்
மருது அண்ணன் மெல்ட் ஆயிடுவாராம்
இரண்டு வருஷ பிரம்மச்சரியம் போச்சா?
ஹா ஹா ஹா
ஆனானப்பட்ட விசுவாமித்திரனே பெண்ணைக் கண்டால் உருகும் பொழுது நீயெல்லாம் எந்த மூலைக்கு, மருது பாண்டியரே
ஹா ஹா ஹா

அடேய் வெளக்கெண்ணெய் மருது
அம்மா முன்னாடியே டிரஸ் மாற்றாதவள் யாரோ ஒரு பெண் முன்னாடி மாற்றுவாளா?
அப்புறம் புருஷன்னு நீ எதுக்கு இருக்கே?
அவளை அடிக்கறத்துக்கு மட்டுமா?
பேசாமல் வாயை மூடிக் கொண்டு அவளுக்கு கயிறைக் கட்டி விடு
வேஸ்ட்டா ஜொள்ளு வழிந்து ஓடுது பாரு, மருது
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top