Nenjukkul Peithidum Maamazhai 23

Advertisement

ThangaMalar

Well-Known Member
Hi malli,
சுற்றித் திரிந்தவன்
சுற்ற வைப்பான்!
பற்றிக் கொண்டவன்
பற்ற வைப்பான்!
வெற்றித் திருமகன்
வெற்றி கொள்வான்!
காதலின் கனிவில்!
அன்பின் அரவணைப்பில்!
நேசத்தின் தொட்டிலில்
பாசத்தின் பயிர்வளர்ப்பானோ...?
அருமை மித்ரா..
 

Joher

Well-Known Member
சந்தியாக்கு எதிர்பார்த்த வாழ்க்கை.......... மஞ்சள் கயிறு மாயம் சந்தியாவிடம் வேலை செய்கிறது........... அவளை மாற்றி கொள்கிறாள்...........

வெற்றிக்கு எதிர்பாராத வாழ்க்கை.......... சந்தியாவை ஒரு மனைவியாக புரிந்து கொள்ள அதிக நேரம் தேவைப்படுகிறது............ பதறாமல் சிதறாமல் அவளை எதிர் கொள்கிறான்........

இன்னும் எதனை நாள் காதல் வளர்ப்பான் ????? சந்தியா வந்து நங்குன்னு கொட்டும் வரை???????
 

banumathi jayaraman

Well-Known Member
மிக அருமையான பதிவு, மல்லி டியர்
''நீங்க வாங்கிக் கொடுத்தா நான் போடமாட்டேன்னு,
எப்போ சொன்னேன்'' சூப்பர்ப் வரிகள்,
மல்லி டியர்
இத்தனை கே, கே வா?
சந்தியா, இதெல்லாம் ரொம்பவே ஓவரு மா
 

banumathi jayaraman

Well-Known Member
ஹோ, பீச்சில் ரொமான்ஸா?
ஹய்யோ, இந்த பெருசுங்க கொசுத்தொல்லை,
தாங்கலையே
சும்மா, போன் பண்ணி, எங்க இருக்க, சீக்கிரம்
வா-ன்னு?
''கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன'' சூப்பர்ப்
சாங் பா
தென்றல், வந்து உன்னைத் தொட்டதா,
வெற்றிவேல் டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top