Nenjukkul Peithidum Maamazhai 14

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சந்திரபாபு பாடல்.............

முறுக்காதே சும்மா முறுக்காதே
முனிவரை போலவே வேசம் போடாதே

பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
பணமில்லாத மனிதருக்கு சொந்தமெல்லம் துன்பம்

சித்திரப் பட்டு சேலையைக் கண்டு உனக்கு பிரியமா
நீ பித்துப்பிடிச்சு பேசுறதெல்லாம் எனக்குப் புரியுமா
வாவ்,
சூப்பர்ப் பாடல்கள், Joher டியர்
திரு. J.P. சந்திரபாபு அவர்களின், காலத்தால் அழியாத,
அருமையான கலைப் பொக்கிஷங்கள், பா
இந்தக் காலத்திலும், திரும்ப திரும்பக் கேட்கத்
தூண்டும்,
மிக பிரமாதமான பாடல்கள் Joher டியர்
 

Manimegalai

Well-Known Member
ஞானம் என்னப்பா சந்தியா மேல் இவ்வளவு கோபம்.....உன்னாலதான் சந்தியா மனசுல அந்த எண்ணம்...வெற்றிகிட்ட வேற கேட்டு....அச்சோ பரிதாபப்பட்டு உன் அண்ணனுக்கு வாழ்க்கை வேண்டுமா???இருவரும் காதலிக்கலை...ஆனால் பரஸ்பரம் புரிதல் அன்பு இருக்கு....
நன்றி மல்லி சிஸ்...
 

banumathi jayaraman

Well-Known Member
ஞானம் என்னப்பா சந்தியா மேல் இவ்வளவு கோபம்.....உன்னாலதான் சந்தியா மனசுல அந்த எண்ணம்...வெற்றிகிட்ட வேற கேட்டு....அச்சோ பரிதாபப்பட்டு உன் அண்ணனுக்கு வாழ்க்கை வேண்டுமா???இருவரும் காதலிக்கலை...ஆனால் பரஸ்பரம் புரிதல் அன்பு இருக்கு....
நன்றி மல்லி சிஸ்...
ஞானவேல் டியரின் மீது எந்தத் தவறும் இல்லை,
மேகலை டியர்
சந்தியா டியருக்காகத்தானே, அந்த கொண்ட கட்லா,
கூலிப்படை ஆட்களை, வெற்றியிடம் அனுப்பினான்,
அவளால்தான், அண்ணன் ஜெயிலுக்குப் போனான்,
யாருமே அண்ணனுக்கு, பெண் கொடுக்கலை,
அண்ணன் தனியாக நிற்கும்பொழுது, இவளுக்கு
மட்டும் கல்யாணமா? என்ற எண்ணம்தான்,
ஞானவேல் டியருக்கு, மேகலை செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top