Nenjukkul Peithidum Maamazhai 14

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஞானவேல், சந்தியாவிடம் எல்லாத்தையும் சூப்பரா
பேசி, அவளும் வெற்றி விடுதலையாகி,
அவன்
கல்யாணம் முடிந்தவுடன்,
தான் கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம்
-னு
முடிவெடுக்கிறாள்
இந்த முடிவு நல்லதா, கெட்டதா, மல்லி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த அகல்யா, ஒரு அவசரக்குடுக்கை
சந்தியா, சம்மதம் சொல்லாம இவளும்,
இவப்புருஷனும், அந்த மாப்பிள்ளை-க்கு ஏன் நம்பிக்கை கொடுக்கிறாங்க?
 

banumathi jayaraman

Well-Known Member
அடேய் வெற்றிவேல், அவளுக்கு பிடிச்சாத்தானே
கல்யாணம் பண்ணிக்க சொன்னே,
இப்போ பிடிக்கலைன்னா, விட வேண்டியதுதானே,
 

banumathi jayaraman

Well-Known Member
அப்சரஸ் மாதிரி, எங்க சந்தியா டியர் இருக்கும்
பொழுது, பிளஸ் +
2 மட்டும் படிச்ச குண்டுப்பெண்ணின்
சுமாரான முக லட்சணம் உன்னை எப்படி கவரும்,
வெற்றிவேல் டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top