Nenjukkul Peithidum Maamazhai 10

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
கொண்ட கட்லாவா, கொள்ளிக்கட்டையா?
மயக்க மருந்தா, கொடுக்கப் போற நீ?
மவனே, உனக்கு சங்குதாண்டி
இன்னொரு கதவு வழியா, சந்தியாவை நீ தூக்கப் போறையா?
ஆசையும், வெறியும், மின்னும் அந்தக்கண்கள் என்னவாகப்
போகுது
-ன்னு
உனக்குத் தெரியுமா, கொண்ட கட்லா?
 

banumathi jayaraman

Well-Known Member
வாவ், சந்தியா டியரின் தைரியத்தைப் பார்த்து, நான்
பாராட்டுகிறேன்
எதுக்கும் அசராமல், மசியாமல், நிற்கிறாளே
சூப்பர்ப், மல்லி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, ஆசிட்டை ஆண்கள் மீதும், ஊற்றலாம்=ன்னு
சொல்லுற சந்தியா டியர், வாழ்க
 

Manimegalai

Well-Known Member
வாவ், சந்தியா டியரின் தைரியத்தைப் பார்த்து, நான்
பாராட்டுகிறேன்
எதுக்கும் அசராமல், மசியாமல், நிற்கிறாளே
சூப்பர்ப், மல்லி டியர்
வெளியில் நிற்கும் வெற்றி ரமணன் இருவராலும் வந்த தையிரியம் பானுமா...
இல்லை என்றால் பயந்துருப்பா....அப்பிராணி சந்தியா...ஆனால் ஒரு வார்த்தை பேசாம பார்வையால் அந்த கட்லாவை உண்மை சொல்ல வைத்தது சூப்பர் சந்தியா...
 

priya durai

Well-Known Member
sandhya thairiyam semaaaaaaaaa
enna oru mirugam ivan ellam thudi thudika saganum uyiroda irundu eduvum illamal
 

Lalithaganesan

Well-Known Member
பெண்களுக்கு நடக்கும் வன்கொடுமைகள் பற்றி நீங்கள் எழுதியதுதான் மனதை கலங்க வைக்கிறது மல்லி.சந்தியாவின் தைரியமான பதில்கள் அபாரம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top