Neethaanae Thaalaattum Nilavu 20

Advertisement

Adhirith

Well-Known Member

வலி மிகுந்த பதிவாக ஆரம்பித்து,
முடிவில் நல்லதே நடக்கும்
என்ற நம்பிக்கை தரும் பதிவாக
கஙிதையாக முடிந்துள்ளது....

தாங்க முடியாத கை வலி,அதன் இயலாமையால்
செந்திலுக்கு வாழ்வில் ஏற்படும் பிடிப்பின்மை
இவற்றை புரிந்து கொண்டு அவனுக்கு
ஆதரவாக,ஆறுதலாகும் ராஜி....
அவனுக்காக, தன் கோபத்தை தள்ளி வைத்து விட்டு
அண்ணாமலையின் உதவியை ஏற்றுக் கொள்ளும், ராஜி...
She is simply superb....:)
 

malar02

Well-Known Member
வலி வலி வலி என்ற வலிமையை உடைப்பது அதவிட வலிமை வாய்ந்தாய் இருக்க வேண்டும்.
புரியாத நிலை புதிராய் நாட்கள் ......
கலக்கம் ஆறுதலாய்கட்டவிழ்த்து காதலாய் காமத்துப்பாலில் கரைகிறது.
பயமென்றால் கன்று பசுவிடம் தஞ்சம் புகும் திமிறலை விட்டு .
நல்லகாலம் பசு கேள்வியை எழுப்பவில்லை நான் கஷ்டத்தில் இருக்கும் பொழுது தோல் கொடுக்காமல் கை கழுவி போனாயே என்று ........ தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்று வாக்கு பொய்யாகவில்லை இங்கு
வலிமை உள்ளே போனபின் வலியின் தடம் மாறுதலை தேடுகிறது மங்கைக்கும்.....
 

Adhirith

Well-Known Member
வலி வலி வலி என்ற வலிமையை உடைப்பது அதவிட வலிமை வாய்ந்தாய் இருக்க வேண்டும்.
புரியாத நிலை புதிராய் நாட்கள் ......
கலக்கம் ஆறுதலாய்கட்டவிழ்த்து காதலாய் காமத்துப்பாலில் கரைகிறது.
பயமென்றால் கன்று பசுவிடம் தஞ்சம் புகும் திமிறலை விட்டு .
நல்லகாலம் பசு கேள்வியை எழுப்பவில்லை நான் கஷ்டத்தில் இருக்கும் பொழுது தோல் கொடுக்காமல் கை கழுவி போனாயே என்று ........ தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்று வாக்கு பொய்யாகவில்லை இங்கு
வலிமை உள்ளே போனபின் வலியின் தடம் மாறுதலை தேடுகிறது மங்கைக்கும்.....

You are simply superb.....
கவிதையாய் எபி 20 ....:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top