Adhirith
Well-Known Member
என்ன??? என்ன வேண்டும் ?
இதைவிட ஒரு ஆண்மகனுக்கு....
ஒரு பெண்ணை காப்பாற்ற..... மனதில் நிற்க
பணம் வேண்டுமா, அழகு வேண்டுமா ,வசீகரம் வேண்டுமா ,உயர்ந்த படிப்பு வேண்டுமா...... ,
எதுவும் வேண்டாம்...... மனம் வேண்டும், அவளை பாதுகாப்பேன் என்ற உறுதி வேண்டும்,. அதவிட எனக்கு நானே முக்கியமில்லை என்ற நிலை வேண்டும்......
இதுவே ஆணின் அழகு. செந்தில் நீ அழகுடா. நீ ...நீ மட்டுமே அழகுடா இங்கு ...
இங்கு துணையாவந்த தகப்பனை அடைய நீ தவம் பெற்று இருக்கிறாய் போன ஜென்மத்தில்..... நண்பன் வருவான் எப்போதும் கூட.....
உலகத்தில் எல்லா பெண்களும் விரும்பும் ஒரே விஷயம்....
பாதுகாப்பு, காப்பற்றப்படுவோம் என்ற நம்பிக்கை.....
அவளை யாரையாவது காதலித்து இருந்தாலும்..... மணந்தே இருந்தாலும்....
அவளுக்கு ஒரு ஈக்கட்டான பிரச்சனை வந்து ....
வழி தெரியாமல் தவிக்கும் போது...... நம்பிகை கொடுபவங்க, உண்மையானவனாகவும் வரும்.. யாரையும் பின் தொடர தயங்க மாடடாள்..... அவளின் உள்ளுணர்வு விழி நடத்தும்
வேண்டுமா,வேண்டுமா என்று கேட்டு.....
Senthil is the best என்று சொல்லிட்டீங்க....