Neengaatha Reengaram 14

  • Thread starter [Deleted] admin 4
  • Start date

Advertisement

Renee

Well-Known Member
ஒரு நேரம் கூட ஒரு பெண்ணுக்கு
சமைக்கத் தெரியாதா?
அங்கே ஜெர்மனியில் ஜெயந்தி
என்ன செய்து கொண்டிருந்தாள்?

மூணு நேரமும் உணவு கடையிலா?
அதுதான் இவளுடைய யூரோ
சம்பளமும் மருது அனுப்பிய
பணமும் போதவில்லை
போலவே, மல்லிகா டியர்
பானு மா cook பண்றதுக்கு things வேணுமுள்ள
 

Sainandhu

Well-Known Member
முன்னுக்கு முரணாய் இருக்கான்;)
முன்னாடி அவ பாதுகாப்புக்கு கோபப்பட்டவன் இப்ப இப்படி
இராத்திரியில்ல பொண்டாட்டியை தனியா விட்டுட்டு போறமேன்னு எங்காவது உரைக்குதா
தேடட்டுமாம்:confused::confused::confused:
போடாடேய் உன்னை தேடி இரவில் அவள் வெளியே வந்திருந்தால்o_O
கண்ணும் தெரியல மண்ணும் தெரியல
ரோட்டில போயி போட்ல வராரு:mad:

// ரோட்டில போயி போட்ல வராரு //
கடுப்பு கவிதை. .....ஹா....ஹா....
RoFL :ROFLMAO::ROFLMAO:

முரண்பாட்டுடன் கூட , self centred also
அவனோட விலகல், கோபத்திற்கான காரணங்களை
அவள் அறிய முற்படுகிறாள்...
அவனோ....சுய புலம்பல்....
 

malar02

Well-Known Member
// ரோட்டில போயி போட்ல வராரு //
கடுப்பு கவிதை. .....ஹா....ஹா....
RoFL :ROFLMAO::ROFLMAO:

முரண்பாட்டுடன் கூட , self centred also
அவனோட விலகல், கோபத்திற்கான காரணங்களை
அவள் அறிய முற்படுகிறாள்...
அவனோ....சுய புலம்பல்....
யோசிக்கவிடாம அடுத்த ஏபி வந்துவிட்டால் நல்ல இருக்கும் இல்லனா மருது விருது வாங்கிடுவார் போல இருக்கே அவ்ளளவு எரிச்சல் வருது:(:(:p
 

malar02

Well-Known Member
இது ஒரு memorable day a இருந்திருக்கணும்....
இருவருக்கும்....
அதீத கோபத்தினால் அந்த நாளை கெடுத்துக் கொள்கின்றனர் ...
கோபத்தை வெளிப்படுத்தும் பதிவு ...
red letters கொண்டு எழுதப்பட்ட பதிவு...
இதை தான் சொன்னேன்....
எஸ் இருக்க வேண்டியதை வருவதற்கு முன்பே கெடுத்துவிட்டான்
சுயஅல்சல் அவனுக்கு புத்தியை தரவில்லை வாழ
நிமிரமட்டுமே நானு நானு என்று ஸெல்ப் டப்பாவாய்
பாவம் அவள் தலையும் புரியலை வாலும் புரியலை
சிலிர்ப்பதா சிணுங்குவதா இதைத்தாண்டி பயம் மட்டுமே
இறங்கி அணுகியவளையும் அணுக விடாமல் முறிக்கிறான் அவள் தன்மானத்தை சீண்டி
 

Sainandhu

Well-Known Member
எஸ் இருக்க வேண்டியதை வருவதற்கு முன்பே கெடுத்துவிட்டான்
சுயஅல்சல் அவனுக்கு புத்தியை தரவில்லை வாழ
நிமிரமட்டுமே நானு நானு என்று ஸெல்ப் டப்பாவாய்
பாவம் அவள் தலையும் புரியலை வாலும் புரியலை
சிலிர்ப்பதா சிணுங்குவதா இதைத்தாண்டி பயம் மட்டுமே
இறங்கி அணுகியவளையும் அணுக விடாமல் முறிக்கிறான் அவள் தன்மானத்தை சீண்டி

Exact a, accurate ஆ ,ஜெ நிலை என்ன என்று சொல்லிட்டீங்க...
மருதுவை இந்த எபிக்கு மறந்துடவோம்...
அடுத்த எபிக்கு என்ன செய்கிறான் என்று பார்ப்போம் ...
 

Joher

Well-Known Member
கணவனோ மனைவியோ ஒருவர் அணைப்பிலிருந்து இன்னொருவர் விலகுவது hurts a lot......
கோபம் தான் வரும்......

மணவாழ்க்கையில் தோற்றுவிட்டால் பின்னே இவ்வளவு நீ உயர்த்தி என்ன பிரயோஜனம்......
Oh...... அப்போ மணவாழ்க்கையில் ஜெய்க்கணும்னு தான் உன்னை உயர்த்தி கொண்டாயா???
ஜெயந்தியை பார்க்கும் முன்னேயே நீ உயர்ந்துவிட்டாயே.....
இப்போது உன்னிடம் இருந்ததை பெருக்கி கொண்டாய்.....
போடா போடா.....

இப்போ நீ உன்னோட கடந்த காலத்தை சொல்ல போறியா???
நல்லது தான்........ உன்னை பற்றி எதுவுமே தெரியாமல் installment basis ல தெரிந்து வரும் புரிதலை விட உன்னை பற்றி முழுவதும் தெரிந்து உன்னை ஏற்றுகொள்வதே நல்லது.....
சொன்னதும் heavy shock தான்.....

அங்கே ஒருத்தி பசிக்கு சாப்பிடாமல் காத்திருக்க நீ நல்லா கட்டிட்டு வர்ற.....
ரொம்ப நல்லவண்டா நீ......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top