Neengaatha Reengaaram 7

Advertisement

Sasideera

Well-Known Member
தனிமை தந்த ஏக்கம்!!!

ஏக்கம் தந்த கனா!!!

கனவு தந்த நெருக்கம் மனதோடு நீ!!!

நீ தந்த நனவு!!!

நனவு தந்த வார்த்தைகள்!!!

உன் வார்த்தைகள் தந்த வலிகள்!!!

நன்றி கடனுக்காக உன் வாழ்க்கை அடமானமா!!! அல்ல தன்மானத்திற்காக என் காதல் அடமானமா!!!

கனவோ அல்லது நனவோ
யாசித்தது காதலோடு எனக்கே எனக்காக ஒரு உறவாக உன்னோடு ஒரு வாழ்க்கையை தானே தவிர கடனை அடைக்க அடமான வாழ்க்கை அல்ல!!!

சிதைந்த என் கனவுகளும் நீ தந்த வலிகளும் கானலாய் போகாதோ!!!:(:(:(:(
 

malar02

Well-Known Member
தனிமை தந்த ஏக்கம்!!!

ஏக்கம் தந்த கனா!!!

கனவு தந்த நெருக்கம் மனதோடு நீ!!!

நீ தந்த நனவு!!!

நனவு தந்த வார்த்தைகள்!!!

உன் வார்த்தைகள் தந்த வலிகள்!!!

நன்றி கடனுக்காக உன் வாழ்க்கை அடமானமா!!! அல்ல தன்மானத்திற்காக என் காதல் அடமானமா!!!

கனவோ அல்லது நனவோ
யாசித்தது காதலோடு எனக்கே எனக்காக ஒரு உறவாக உன்னோடு ஒரு வாழ்க்கையை தானே தவிர கடனை அடைக்க அடமான வாழ்க்கை அல்ல!!!

சிதைந்த என் கனவுகளும் நீ தந்த வலிகளும் கானலாய் போகாதோ!!!:(:(:(:(
(y)
 
D

[Deleted] admin 4

Guest
தனிமை தந்த ஏக்கம்!!!

ஏக்கம் தந்த கனா!!!

கனவு தந்த நெருக்கம் மனதோடு நீ!!!

நீ தந்த நனவு!!!

நனவு தந்த வார்த்தைகள்!!!

உன் வார்த்தைகள் தந்த வலிகள்!!!

நன்றி கடனுக்காக உன் வாழ்க்கை அடமானமா!!! அல்ல தன்மானத்திற்காக என் காதல் அடமானமா!!!

கனவோ அல்லது நனவோ
யாசித்தது காதலோடு எனக்கே எனக்காக ஒரு உறவாக உன்னோடு ஒரு வாழ்க்கையை தானே தவிர கடனை அடைக்க அடமான வாழ்க்கை அல்ல!!!

சிதைந்த என் கனவுகளும் நீ தந்த வலிகளும் கானலாய்

Nice
 

தரணி

Well-Known Member
Tks மல்லி.........

இவனோடு என் வாழ்க்கையா???????:eek:

பணம் புடுங்கி casaeசா??????

ஜதிக்கு மாமாவாகிட்டானே.........
பின்வாசல் வழியா நுழையுறான்.........:D

காலில் விழுந்து கவுத்துடுவாங்களோ??? இப்படி பயப்படுறான்......:p
சிரிச்சா தம்பி அதட்டுறான்......... வீட்டுல எல்லோரும் உசாராதான் இருக்காங்க..........

எப்போவும் heroine..........
இப்போ ஹீரோ............. அடிச்சு தூக்குடா ஜதியை...........

அடேய் ப்ரத்யு அண்ணா..........
அப்படியே ஜதி அண்ணாவை பிரத்யு office ல சேர்த்துடு.........

மருதுக்கும் translation........:p:p:p

சொல்லால் அடிச்ச சுந்தரி
மனம் சுட்டு விட்ட கோலம் என்னடி
பட்ட காதுக்கு மருந்தென்னடி
என் தாய தந்த தாயும் நீயடி
என்ன தான் சொல்ல ஒன்னும் கூட இல்ல
மன்னவன் நெஞ்சிலே மூச்சடச்சதென்ன............

*****************************
மங்கை உன் கால் பட்டால் மண்ணும் ஒரு மண்ணல்ல
வெள்ளை பொன் தேகத்தில் வேர்வைத் துளி உப்பல்ல
செந்தாழம் பூவுக்கு முள்ளொன்றும் குறை அல்ல
உள்ளொன்று வைத் தாலும் உன் மீது பிழை அல்ல

பெண்ணே உன் கண்ணாளன் பிறை ஏறி வருவானே
விண் கொண்ட மீன் எல்லாம் விளையாட தருவானே
கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாக சேர்ந்தால் எந்தன் தேகம்...........:love::love::love:



Parthu anna yaaru jo
 

mithravaruna

Well-Known Member
சூப்பர்ப், மித்ரவருணா டியர்
ஆனால் வரையறை-ன்னு
பார்த்திருந்த-ன்னு வரும்-னு
நினைக்கிறேன்ப்பா
நன்றி பானுமா, டைப்பிங் மிஸ்டேக் சரி பண்ணிட்டேன்.
 

umaradha

Well-Known Member
எங்க குதிரைய விட
தாறுமாறா ஓடுதே...

என்ன வேகம்
என்ன வேகம்...

ஜெயந்தி கண்ணுல மட்டும் இல்லை மல்லி
எங்க கண்ணுலையும் தண்ணீ:cry::cry::cry:
Yes.. ennodu reactionum adhaan. Marudhukkaaga manam valikkaradhu. Avan soozhnilai kaidhi. Avan petrorgal uyirodu irundhaal avanum nandraaga padithu nalla mariyadhai ulla manushanaa thaane aagi iruppaan.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top