Neengaatha Reengaaram 37

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
நிறைவான கதை அக்கா... மருதாச்சலமூர்த்தியின் வசந்தகாலம் ஜதியின் வருகைக்கு பின்.... இன்று அத்தனை நிறைவான ஒரு வாழ்க்கை... என்றும் குறையா மாசற்ற நேசத்தோடு, ஆலமாய் செழிக்க அழகிய வாரிசோடு.. இனி என்ன வேண்டும்..
.
 
அருமையான கதை. அழகான முடிவு. இயல்பு மாறாம நேசிக்க போது அந்த உறவுக்கு இருக்கற அர்த்தம் இன்னும் அழகாகுது . உங்க கதைகள் எப்பவுமே இருக்கும் மெல்லிய உணர்வுகளை அழகா கொடுத்து இருக்கீங்க.
 

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமை மல்லி.கதை ஆரம்பத்திலே மருது,ஜெயந்தி ஜோடி கல்யாணம் எப்படி
முடியம் என நினைத்து,கல்யாணத்துக்கு பிறகும் இருவருக்கும் இடையே சண்டை,பிரிவு என்று
சென்றது,எப்போது இவர்கள் ஒன்று சேர்ந்து சந்தோக்ஷமாக இருப்பார்கள் என எதிர்பார்க்க
வைத்தது.மருது டாக்டரிடம் சண்டை போட்டது உணர்ச்சிகரமானது.அவன் ஆசைப்படி மனைவி,
குழந்தைகளுடன் அழகான குடும்பம்.அருமையான குடும்ப நாவல்.இனிய முடிவுடன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top