Neengaatha Reengaaram 36

Advertisement

Deputy

Well-Known Member
Welcome kutti ponne....ammave thirumba vandhutaanga marudhuku....maruthu adakki vaasi illa rendu perum ootula iruntha thoraththiduvaanga....apram marudhu stores la vaasam pannanum raja......aanalum intha payapulla vishal nilamai konja kastam.....pontatikittakooda intha alavu adi vangi irupaanu theriyala....
 
Last edited:

Kala Sathishkumar

Well-Known Member
மருது நிஜமாகவே உங்களுக்கு குழந்தை பிறந்துடுச்சா .....உங்க அம்மா உன்கிட்ட திரும்பி வந்துட்டாங்க...
வான் மிதக்கும்… கண்களுக்கு….
மயில் இறகால் மையிடவா…
மார்புதைக்கும்… கால்களுக்கு…
மணி கொலுசு நான் இடவா…
செல்வ மகள் அழுகை போல்
ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை
பொன் மகளின் புன்னகைப்போல்
யுக பூக்களுக்கு புன்னகைக்க தெரியவில்லை
என் பிள்ளை எட்டு வைத்த நடையைப்போல எந்த
இலக்கண கவிதையும் நடந்ததில்லை
முத்துக்கள் தெறிக்கின்ற மழலை போல ஒரு
உள்ளூரு மொழிகளில் வார்த்தை இல்லை
தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா
என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே…
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே

பெண் பூவே வா….
 

Kala Sathishkumar

Well-Known Member
இனியவளே
உனது இரு விழி முன்
பழரச குவளையில்
விழுந்த எறும்பின் நிலை
எனது நிலை
விலக விருப்பம் இல்லையே பூவே
அதிசயனே
பிறந்து பல வருடம்
அறிந்தவை மறந்தது
எனது நினைவில் இன்று
உனது முகம்
தவிர எதுவும் இல்லையே அன்பே
வேறாரும் வாழாத
பெரு வாழ்விது
நினைத்தாலே மனம் எங்கும்
மழை தூவுது
மழலையின் வாசம் போதுமே
தரையினில் வானம் மோதுமே
நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி
வானே வானே வானே
நானுன் மேகம் தானே
 

Srd. Rathi

Well-Known Member
ஜெயந்திக்கு உடம்புல இருக்கும் பிரசவ வலியை போல, மருதுக்கு மனசுல வலி,
பெண்ணரசி பிறந்து இருவரின் வலியையும் போக்கி விட்டாள்
மருதுக்கு குழந்தை மனசு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top