மருது நிஜமாகவே உங்களுக்கு குழந்தை பிறந்துடுச்சா .....உங்க அம்மா உன்கிட்ட திரும்பி வந்துட்டாங்க... வான் மிதக்கும்… கண்களுக்கு…. மயில் இறகால் மையிடவா… மார்புதைக்கும்… கால்களுக்கு… மணி கொலுசு நான் இடவா… செல்வ மகள் அழுகை போல் ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை பொன் மகளின் புன்னகைப்போல் யுக பூக்களுக்கு புன்னகைக்க தெரியவில்லை என் பிள்ளை எட்டு வைத்த நடையைப்போல எந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை முத்துக்கள் தெறிக்கின்ற மழலை போல ஒரு உள்ளூரு மொழிகளில் வார்த்தை இல்லை தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே… வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா….
இனியவளே
உனது இரு விழி முன்
பழரச குவளையில்
விழுந்த எறும்பின் நிலை
எனது நிலை
விலக விருப்பம் இல்லையே பூவே
அதிசயனே
பிறந்து பல வருடம்
அறிந்தவை மறந்தது
எனது நினைவில் இன்று
உனது முகம்
தவிர எதுவும் இல்லையே அன்பே
வேறாரும் வாழாத
பெரு வாழ்விது
நினைத்தாலே மனம் எங்கும்
மழை தூவுது
மழலையின் வாசம் போதுமே
தரையினில் வானம் மோதுமே
நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி
வானே வானே வானே
நானுன் மேகம் தானே