Neengaatha Reengaaram 30 1

Advertisement

malar02

Well-Known Member
கோபம் என்றாலும் அவன் தான்....
மனம் மலர்ந்து மயங்குவதும் அவன்தான்.....
ஸோ.....எதுவம் அவன் நினைத்தால் தான்.....
அட போங்கைய்யா.......இதெல்லாம் போங்கு.....


படிச்சிருந்தும் அவளுக்கு வாழ்க்கை தெரியலை...
படிக்காத மேதைக்கும் வாழ்க்கைப் பற்றி புரியலை...
ஸோ......இரண்டும் பெரிய ஜீரோ தான்....:p:p
 

Deputy

Well-Known Member
எனக்கும் இந்த பாடல் ரொம்ப பிடிக்கும், கலைச்செல்வி துரைப்பாண்டியன் டியர்
பி.சுசீலாம்மாவின் தேனினுமினிய குரலில் நிஜமாகவே நான் மயங்கினேன்ப்பா
Kalaiselvi kesavapandian banu maa....
 
நிறைவான பதிவு, ஜெயந்தி மருது அவன் கடந்த கால வாழ்கை எதிர் காலவாழ் கையை பாதிக்குமோ யென பயப்புடுகிறாள்,
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top