Neengaatha Reengaaram 25 1

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ஓவரா யோசிக்குறானே.....
இப்போ ஏன் இந்த முகத்திருப்பல்?
எட்ட இருக்கிறப்போ காத்துகிடப்பதும் பக்கம் வந்ததும் முகம் திருப்புறதும் கைவந்த கலை போல......

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மல்லிகா மணிவண்ணன் டியர்

ஓ பொண்டாட்டி லக்ஷ்மியின் அண்ணனா இந்த ஜெயராஜ் பரதேசி?
அப்போ மருதுவின் எந்த விஷயத்தையும் உன் மனைவியிடம் நீ சொல்லியிருக்கக் கூடாது, விஷால்
குழந்தையும் கொடுத்துட்டு ஏழைன்னு ஏமாத்தப் பார்த்து மருது புண்ணியத்துல மனைவியான பெண்ணுக்கு இப்போ இன்னொரு டெலிவரி ஆகப் போகுது
ஆனாலும் இந்த ஜெயராஜ் டாக் திருந்தலை
வாரியலால் நாலு வாங்கினாத்தான் அடங்குவானோ?
மருதுவின் குடோன்ல என்ன கதியாகப் போறானோ?
உன் அண்ணனை நீ மறந்துடு, லக்ஷ்மி
 
Last edited:

Suvitha

Well-Known Member
மருது தன்னோட முரட்டு சுபாவத்தை கைவிட்டு விட்டு, கொஞ்சம் சாந்தமாக பேசிப்பழகலாம்...

எதுக்கெடுத்தாலும் கைநீட்டுறது நல்ல பழக்கம் இல்லையே மருது!
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

விஷால், ஏதோ வாய் வார்த்தையா அவன் பொண்டாட்டிகிட்ட சொன்னதுனாலே ஜெயந்திக்கு இப்படி ஆகிவிட்டது...

மருது, இப்ப உன் பொண்டாட்டிய நான் பாத்துக்கிறேன்னு சொல்ற... இதை நீ முன்னாடியே பண்ணி இருந்தா ஜெயந்திக்கு ஏன் இந்த நிலைமை வர போகுது...

நீ முதல்ல உன் கோவத்தை கொஞ்சம் குற... அப்பத்தான் நீயும் உன்ன சேர்ந்தவர்களும் நல்லா இருப்பாங்க..

அதிகமா ஆசைப்படற பொம்பளையும்... அதிகமா கோவப்படுற ஆம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல.



.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top