Neengaatha Reengaaram 22

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

இந்த பொண்ணு அவனை மிரட்டி இன்னும் இன்னும் மலையேத்துதே.......
இவனும் கொஞ்சம் முகம் பார்த்தால் என்ன???

அம்மாக்கு தெளிவு வந்துடுச்சு........ இந்த முறை தம்பிக்கு தான் சப்போர்ட் :p:p:pஜெர்மனி போவாளா இதையும் மீறி???

இவனுக்கு யாரும் இல்லை....... ஒன்னும் தெரியல........
அவளுக்கு எதுவுமே தெரியல......
இதுல யாரு யாரை பார்க்க......
சூர்யவம்ஷம் உதவாக்கரை டயலாக் தான் நியாபகம் வருது ;););)

மருது MV now :p:p:p
இதுக்கு கட்டுனவன் காலையே தொட்டு கும்பிட்டிருக்கலாம்..........
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அட போங்கடா நீங்களும் உங்க வீம்பும்

நான் கூட precap படிச்சுட்டு "இனியெல்லாம் சுகமே"-ன்னு எவ்வளவு சந்தோஷமா இருந்தேன்
இப்பிடி செமயா பல்ப் கொடுத்துட்டீங்களே, மல்லிகா டியர்

ஹா ஹா ஹா
ஏண்டா மருது பாண்டியா
நீ வீட்டைக் காலி பண்ணச் சொன்னால்
நாங்க பண்ணிடுவோமா?
உன்னோட வீட்டில் வந்து உட்கார்ந்துடுவோமில்லே
செம செம ஜெயந்தி
சூப்பரா சொன்னாள்

வீட்டுக்கு வந்துடப் போறாள்ன்னா சொல்லுறே
வாடா மாப்பிள்ளே மருது
நம்ம வீட்டுக்கு வாடி வாடின்னு அவளை
நீ கெஞ்சி கெஞ்சிக் கூப்பிடும் நாள் வெகு தொலைவில் இல்லை, மருது பாண்டியன்

ஹப்பா இன்னிக்குத்தான் ஒரு அம்மாவா லட்சணமா கலைச்செல்வி ஒழுங்கா பேசியிருக்கிறாள்
ஜெர்மனி போகாதேன்னு சொல்றாள்
பெண்ணின் வாழ்க்கை பற்றிய பயம் வந்துருக்கு
வரணும்
பயம் வந்தால்தான் அவள் அம்மா
இல்லாட்டி சும்மா

யோவ் கூமுட்டை கோபாலன்
உன்னை யாரு வாயைத் திறக்க சொன்னது?
அவனே தனக்கு யாருமே இல்லைன்னு ஃபீலிங்கோவ் ஆஃப் இந்தியாவில் இருக்கான்
பெண்ணைப் பார்க்க வந்தால் அவளைப் பார்த்துட்டு பேசாமல் போவியா அதை விட்டுட்டு.......?
முதலிலேயே எங்கள் மருதுவுக்கு உன்
பொண்ணை கொடுக்க மாட்டேன்னு சொன்னவன்தானே நீயி கோபாலா
ஆனால் கோபாலன் இப்போ புல்லா
சேஞ்ச் ஆயிட்டாருங்கோ
மருதுவிடம் மன்னிப்பு கேட்கறேங்கிறாரே

நீ ஒரு நாளைக்கு கோடியக்கரை போவே
இன்னொரு நாளைக்கு வேற கோடிக்கு
போய் உட்காருவே
பொண்டாட்டியைப் பற்றிய நினைப்பு கவலை ஏதும் உனக்கு இல்லாதப்போ உன்னிடம் ஜெயந்தி ரொமான்ஸ் எதிர்பார்ப்பாளா, மருது மாப்பி?
 
Last edited:

Manimegalai

Well-Known Member
Hi மல்லி சிஸ்,
இருவருக்கும் அக்கறை இருக்கு..
அடிப்படையே மாற்றமா இருக்கு..
இருவருடைய எண்ணத்தில்
மருது தன்னை கவனிக்கனும் ஏங்குறான்..
ஜெயந்தி அவன் வயசுல பெரியவன்
மருது தான் தன்னை பார்த்துப்பான்..
ம்ம் என்ன நடக்குமோ
இதுல மறுபடியும் ஜெர்மனியா:eek:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top