Neengaatha Reengaaram 19 3

Advertisement

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

சுயம்புவாய் நிற்பவன்
தன்மானம் பார்க்க...
சித்திரப் பாவையவள்
சுமையாகிப் போனாளோ...?

சுயமாய் வந்தவள்
தன்மானம் காக்க...
விசித்திர மன்னனவன்
வினையாகிப் போனானோ...?

இலை மறைக் காயாய்
உதித்திட்ட காதல்
உணர்வின் போராட்டத்தில்
ஊசலாடும் விதியோ...?

அவனுக்காக அவளும்
அவளுக்காக அவனும்
அலைபாயும் நேரம்
அலைமோதும் காதல்...!- அது
இனிதான கனவோ...?
இல்லை...
இசைவான நனவோ...?

கனவோ...? நனவோ...?
நீங்காத ரீங்காரம்....- அது
காதலின் சிருங்காரம்...!

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
 

fathima.ar

Well-Known Member
@Sundaramuma
என்ன நீங்க ஒரு ஸ்மைலி மட்டும் போட்டு ஓடுறீங்க..
இது சரியில்ல..
வாங்க.. கருத்துக்களை பகிருங்க..

Thitti thitti oinju poittaanga..

Thitta vaarthai illa..

Yaara thitta theriyala Pola
Apdiya Uma:p
@Sundaramuma
 

Sundaramuma

Well-Known Member
வீட்டுல guests மலர் ...இன்னும் பத்து நாளுக்கு நான் பிஸி ..... நிறைய எபி படிக்கவே இல்லை ....
லைக் போட்டுட்டு ஓடிடறேன் .....அப்புறம் வரேன்:)
@Sundaramuma
என்ன நீங்க ஒரு ஸ்மைலி மட்டும் போட்டு ஓடுறீங்க..
இது சரியில்ல..
வாங்க.. கருத்துக்களை பகிருங்க..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top