Neengaatha Reengaaram 16

Advertisement

ThangaMalar

Well-Known Member
அடிச்ச அடிக்கு
பிள்ளை மறுபடியும் எங்கேயாவுது பெட்டி கட்டிட்டா என்ன செய்றது..
இவன் வேற ஏன்தான் உன்னை கட்டினேனோ சொல்லி பேசுறானே..
கட்டினவன் காலை தொட்டு கும்பிடனும் சொன்னது சரியா போச்சா...
இப்ப புரியுதா கஷ்டம்
இவன் காலை இவனே தொட்டு கும்பிட வேண்டியதுதான்;):p
:LOL::ROFLMAO::ROFLMAO::LOL::ROFLMAO::LOL::ROFLMAO:
குனிஞ்சு தொட சொல்லு..
 

ThangaMalar

Well-Known Member
Hi mam

ஜெயந்தி வாயாலாதானே பேசினார்கள் ,அப்போ மருதுவும் வாயால்தானே பேசணும்,அதென்ன கை நீட்டும்பழக்கம்,இதை நாங்கள் பெண்கள் சங்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம் .

நன்றி
ஆமா..
கண்டிக்கின்றோம்..
 

ThangaMalar

Well-Known Member
மருது அடிச்ச அடி கூட அவன் ஜெயந்தி மேல் வைத்திருக்கும் காதலின் உச்சத்தின் வெளிப்பாடே....
"வந்தால் உன்னை விட்டு திரும்பி செல்ல முடியாது" என்பதால் வரவில்லை......
இந்த வசனத்தின் பெறுமதி அவனுக்குதான் தெரியும்....இந்த காதலுக்குதானே அவன் ஏங்கியது....அது கிடைத்த சந்தோஷத்தில் அவனுள் ஏற்பட்ட பிறலயத்தின் வெளிப்பாடே இந்த அடி....இதுவும் காதல்தான்....யார் சொன்னது ஆணாதிக்கம்னு.....ஆயிரம் முத்தங்களுக்கு ஈடானது......
Suppperrr ud mam.....
ஓ.. அப்படியா..
ஆனாலும் பாவம் ல புள்ள..
 

priya raghavan

Well-Known Member
Intha ponnu jayanti enna loosa..ivvalavu solran..Adi vaangittum ethirthu pesudhu ...kozhuppu thaan...oorla ponne illadha maadhiri itha katinanilla..avanukku ithuvum venum innamum venum..pesama intha thimiru pidicha wifea divorce pannittu vera edhavadhu padikkadha, azhagana, sadharana ponna kalyanam panni nalla irukkattum..Jayanti kooda ellam avanala kalam thalla mudiyadhu..
 

ritu

Well-Known Member
என்னமா ரெண்டு பேரும் இப்படி பண்ரீங்களே மா.. அடிச்சிட்டு போய் உட்கார்ந்துட்டா,யார் போய் சமாதானபடுத்துவா?? எம்புட்டு பஞ்சாயத்து பண்ற மருது, புள்ளய அடிக்கறது தப்புனு தெரியாது..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top