Neengaatha Reengaaram 11 1

Advertisement

Sundaramuma

Well-Known Member
Night 11 மணிக்கு தனியா விட்டாங்கன்னு சந்தோசப்படுவியா...

அதை விட்டுட்டு
ஆர்த்தி எடுக்கல
பால் பழம் கொடுக்கலைன்னு
point புடிச்சிட்ட Fathi........:love::love::love::love::love::love::love:

இப்பவே மருதுக்கு எல்லாமே ஜதி மட்டும் தான்னு symbolicகா சொல்றாங்க போல.........
:eek::devilish::LOL::LOL:
 

malar02

Well-Known Member
MM ஒருவேளை சமுதாயத்தை சுட்டிக்காட்டவா
அவன் செய்த குற்றமில்லை 10 வயதில் வேலைக்கேட்கும் போது அவனுக்கு தவறான வழிகாட்டியவனின் குற்றம்
டீ கடையில் வேலை செய்யும் போது
பசிக்கு வேலை குடுத்தவன்
படிப்பு முக்கியம் இந்த வயசில் எடுத்து கூறாது அதற்கும் வழி காட்டாதவன் குற்றம்
வளர்ந்த பின் வளையவில்லை உடம்பு

இனி குறையாய் இப்போது தோன்றும் போது மெனக்கெடலாம்
இல்லை அவ்ளதான் படித்திருக்கிறாளே வழிகாட்டுவாள் என்று விடலாம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top