Neela Mani's Chinna Chinna Aasai-9

Advertisement

KavithaC

Well-Known Member
குட்டி குட்டி கவிதைகள் க்யூட். நீங்க எழுதினதா நீலா?(y)
வஞ்சு வின் பண்ணிடுவா போல?:D
 

amuthasakthi

Well-Known Member
லிங்க் எடுத்து வச்சு இன்னைக்கு தான் படிக்க ஆரம்பிச்சேன்....கீழ வைக்காம இந்த எபி வரைக்கும் படிச்சாச்சு...சாதாரணமா ஆரம்பிச்ச கதை போகப்போக, அப்படி என்ன ஐடி கல்ச்சரோ அந்த லைஃப்க்கு எப்படி மாறுறாங்கனு அதப் பத்தி எதுவுமே தெரியாத எனக்கு நிறைய புரிய வைத்தது..மேலோட்டமா தெரிஞ்ச போதே அவ்வளவா பிடிக்காதது இப்ப சுத்தமா பிடிக்கல இந்த கல்சர்...எல்லாரும் மாறுறதில்லை தான்...ஆனா மாறுகிறவங்க விகிதம் அதிகரிச்சுட்டே போகுது...ப்ரதிலிபில சியாமளா அம்மா கதைல ஒரு வசனம் வரும் 'ஊர் விட்டு போனாலும் வேர் விட்டுப் போகுமா'னு....யாரும் அவங்க வேர நினைச்சு பார்க்கிறதில்லை

கதைக்கு வருவோம்...ஹீரோ என்ன முடிவெடுக்கப் போறார்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top