Nee Enbathu Yaathenil 41 2 and 41 3

Advertisement

Indrasri

New Member
ஹேய்ய்ய்யய்ய்ய்யய், மல்லிகா கதையை முடிச்சிட்டேன்

சுந்தரி கண்ணன் கதை யை ஷப்பா மூணாவது முறை எழுதி முடிச்சிட்டேன்

மல்லிகா ஹேப்பி அண்ணாச்சி!

அடுத்தது என்னன்னு நீங்க கேட்கறது எனக்கு கேட்குது ,

ஹ ஹ ஆனா என்கிட்டே பதில் இல்லை

சர்வம் எமை நான் எனது இது மூணுல எது வேணா இருக்கலாம்.

thank you very much for your support and encouragement friends

என்னுடைய வேலை பளுவுக்கு நடுவில லேட்டா ன்னாலும் என்னால எழுத முடியுதுன்னா உங்களோட ஆர்வமும் ஊக்கமும் தான் பிரண்ட்ஸ்!

நன்றி நன்றி நன்றி


Nee Enbathu Yaathenil 41 2



Nee Enbathu Yaathenil 41 3



:love::love::love:

Happy ரீடிங் பிரண்ட்ஸ்!!!!
செம்ம... அவ்ளோ அழகா மண் மணம் பத்த்தியும்... அதுல உயிர் மூச்சா காத்தோட கலந்து வாழ்ரவங்களை பத்தியும் அருமையா சொன்னிங்க சின்ன வயசுலயே கல்யாணம் பண்ணிக்கரவங்களோட மன நிலை எப்டி இருக்கும்ன்னு அவ்ளோ அழகா எடுத்து சொள்ளிருக்கிங்க☺️☺️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top