Nee Enbathu Yaathenil 37 2

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

இருவரின் உணர்வுகளும் சூடாக மணக்க மணக்க வைத்த டீ ஆறிப்போனது :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
டீ மட்டுமா ஆறுது....... வாழ்க்கையே ஆறிப்போய் கெடக்கு.......
திமிர் சுந்தரி வாய் நல்லா தான் பேசுற.......
இவன் தான் ஓவரா யோசிச்சு யோசிச்சு இழுத்தடிக்கிறான்.......

எப்படியோ பையனை தூங்க வச்சாச்சு......
இனி சுந்தரி சாமர்த்தியம் தான் போல.....

தூக்கம் வரல மாமா காக்க வைக்கலாமா
ஆக்கிவச்ச சோத்த ஆறப்போடலாமா
நிலா காயுது நேரம் நல்ல நேரம் :p:p:p
 
Last edited:

Manimegalai

Well-Known Member
அச்சோ கண்ணா
என்னடா இப்படி யோசிக்கிற
செம பல்பு வாங்குற போ
சுந்தரி உன் சாமர்த்தியம் தான்
நீ அசத்துற போ
சூப்பர் எப்பி மல்லி சிஸ்.
 
Last edited:

MaryMadras

Well-Known Member
பையன் தூக்கத்துக்கு சொக்குறது தெரியுது,பொண்டாட்டி அவனை பார்த்து சொக்குறது கண்ணனுக்கு தெரியாம போயிடுச்சே:LOL::LOL::ROFLMAO::ROFLMAO:.

பையனுக்கு போட்டியா மடியில உட்காரனும், மீசைய பிடிச்சு முறுக்கனும்,ஒன்னா பாத்திரம் கழுவனும் இப்படியெல்லாம் சுந்தரிக்கு ஆசையிருக்கும்னு தெரியாம போயிடுச்சு:p:p:p.

சுந்தரி நீ சண்டைய போடு,இல்ல சட்டிய தூக்கி அவன் மண்டையிலே போடு, என்ன போட்டாலும் வாங்கிக்க கண்ணன் தயாராகிட்டான்,இனி கவலையில்லை;);).
மிகவும் அருமையான பதிவு மல்லி:love::love::love:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top