Nee Enbathu Yaathenil 34 2

Advertisement

Sainandhu

Well-Known Member
“என் வாழ்வு.....உன் கையில் “ ன்னு சொன்னான்.
fine.....
அவள் கையில் எடுத்துக் கொண்டாள்....
செலவுக்கு பணம் அனுப்புவதில் ஆகட்டும்...
என்ன செய்வது என்று புரியாமல்
திகைத்தப் போது.....
மேலே படிக்கச் சொல்லி..
ஐடியா கொடுப்பதிலும்....
தனி வீடெடுத்து தங்க சொல்வதிலும்...


good.....
அவனுமே.....depression, tolerance ஐ
எல்லாம் தன் அகராதியிலிருந்து நீக்கிவிட்டு...
yours obediently யா மாறிவிட்டான்....;):p


அவள், “ அறிவு வாளி..” யாம்
உலக மகா, அறிவு வாளி சொல்கிறது...
( நக்கல், கேலி..கிண்டல் எல்லாம்
இவனுக்கு மட்டும் தான் உரிமை போல...;))


உடம்பு சரியில்லாத குழந்தையை தூக்கிட்டு...
காரில் தான்....என்றாலும்..அங்கு போனதை
கொஞ்சம் அக்ஸப்ட் பண்ணமுடியவில்லை...
 

SaiKarthiga

Active Member
ஆனந்த அதிர்ச்சி தான்... கண்ணன் :love: சுந்தரி சண்டை போடல.... சுமுகமா போறாங்க...;);)

அருமையான பதிவு...(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top