Naan Enathu Manathu 33 2

Advertisement

mallika

Administrator
அடுத்த எபி நிச்சயமா பைனல் எபி தானுங்கோ

அதுவும் குட்டி எபி தானுங்க

கதையோட end எங்கனு யாரும் கேட்கப் படாது

பலரோட வாழ்க்கையில எதுவுமே மாறாது, இருக்கறதோட பழகிக்குவாங்க, அது தான் இங்க குடுத்திருக்கேன்.

இது தாங்க end


இந்த எபி தானுங்க , அடுத்தது ஜஸ்ட் ஒரு epilogue போல , அவ்வளவே!


Naan Enathu Manathu 33 2




:love::love::love::love:
https://www.mallikamanivannan.com/naan-enathu-manathu-33-2/
 

Joher

Well-Known Member
:love::love::love:

என்ன மல்லி இப்படி ஒரு முடிவு :eek::eek::eek:
அப்போ ஷர்மி கேள்வி கேட்டும் 'நான்' ரவி அப்படியே தான் இருக்கப்போறான்........
அட ஷர்மி கடைசில உன்னால கூட அவனை வழிக்கு கொண்டுவரமுடியலை :p:p:p
ஆளுக்கொரு வழின்னா வாழ்க்கையில் கஷ்டம் தான்.......
நீயாச்சும் அவன் வழிக்கு போய்ட்டியே.....

irony :LOL::LOL::LOL: அடேய் மானம் ரோசம் னு அந்த ரவியை கொன்னுட்டியே.......
அந்த 'மூஞ்சி' நாங்களும் தான் எதிர்பார்த்தோம் :p:p:p

இந்த ரவி ரவீந்திரன் இந்திரன் இந்தர் மனதில் இப்படி ஒரு ஆசை இருந்திருக்கும் போல......
ஆனாலும் அந்த திமிரு இருக்கே......
கூடவே பொறந்தது......... எப்போவும் இருக்கும் போகவே போகாது.......

பணம் விஷயத்தில் அதுவும் ஷர்மியின் பணம் ரவி தொடுறதாயில்லை......
சில பேர் இருக்காங்க எக்காரணத்தை கொண்டும் பொண்டாட்டி பணத்தை யூஸ் பண்ணுறதில்லைனு......
நல்லது தான்...... ஆனால் கஷ்டத்தில் கூட வேண்டாம்னு முடிவெடுக்கிறது பொண்டாட்டிக்கு பெருமையா என்ன???
மனவருத்தம் தான்....... ஆனாலும் என்ன பண்ணமுடியும்......

 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மல்லிகாமணிவண்ணன் டியர்

சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பரான முடிவு
ரவீந்திரன் is ஆல்வேஸ் கரெக்ட்டுதான்
ரவி சொல்வது நூற்றுக்கு இருநூறு சதவீதம் கரெக்ட்டோ கரெக்ட்டு

ஷர்மியின் பணத்தை வைத்து பிரச்சினையை ஐந்து நிமிடத்தில் ரவி தீர்த்து விடுவான்
நோ டவுட்டு in it

ஆனால் ரவியைப் பெற்ற சீதா மூதேவியே இதை சொல்லிக் காட்டி குத்திப் பேசுவாளே
அந்த வம்பு எதுக்குன்னுதான் ரவி ஒதுங்கிப் போறான்

ஆனாலும் ஆல்வேஸ் ரவீந்திரன் கெத்துதான்

நான் இப்படித்தான்னு சொல்லாமல் சொல்லி தெளிவாத்தான் இருக்கிறான்

எனது நடவடிக்கைகள் இப்படித்தான்னு பொஞ்சாதியிடம் தெளிவா சொல்லிட்டான்

"என் மனது ஒன்றுதான்னு வான் மீது சத்தியம்..." வைக்காத குறையாக ஷர்மிளாவிடம் காதலில் கசிந்துருகி பொண்டாட்டியை அவ்வளவு அவ்வளவு அவ்வளவு லவ்வு பண்ணுறான்

மொத்தத்தில் அருள்பாண்டியன், கார்த்திகேயன், வெற்றிவேல், விஷ்வேஷ்வர் மாதிரி ரவீந்திரனும் இன்னொரு அருமையான காதலன், கணவன்

எபிலாக் எப்போ வரும், மல்லிகா டியர்?
சீக்கிரமா கொடுங்க
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

ரவியோட முடிவு கரெக்ட் தான்....
நான்... எனது... மனது....
அப்படியே இரு ராசா....

அப்ப ரவி
வீட்ல எலி....
வெளியில புலியா??? :p:p
வீட்ல வெத்து....
வெளியில கெத்தா???? :p:p


 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மல்லி:love::love::love:.கல்யாணத்துக்கு முன் சூடு,சொரனை அதிகமா இருந்ததால ஷர்மி பேசிய பேச்சுக்கு அவளை தான் கட்டனும்னு முடிவு பண்ணவன்:sneaky::sneaky:,கல்யாணத்துக்கு அப்புறம் பொண்டாட்டி கிட்ட வெக்கம்,மானம் பார்த்தா வாழ முடியாது என அதையெல்லாம் தூக்கி போட்டுட்டான்;):p:p.

மனைவி கிட்ட பணம் கேட்கனுமா என தாழ்வுமனப்பான்மை எல்லாம் இல்லைனு சொல்பவன், தன் அம்மாவே பணத்துக்காக தான் ஷர்மியை மணந்ததாக நினைத்திருக்க:rolleyes::rolleyes:, கஷ்டமான நேரத்தில் பணத்தை வாங்கிட்டு,அதை திருப்பி கொடுத்தாலும் அது உண்மை என தோனும் என ரவி அவன் பக்கத்தை சொல்வது மிகவும் சரிதான்(y)(y)(y).

ரவி எப்படி இருந்தாலும் ஷர்மிக்கு அவனை பிடித்திருக்க,ஷர்மி இல்லாமல் இருக்க முடியாது என
ரவி அவளிடம் சொல்ல,ஷர்மி தான் விட்டுக்கொடுத்து அவன் போக்கிலேயே போகிறாள்:giggle::giggle::giggle:.

நான் உருவாக்க போகும் சாம்ராஜ்ஜியத்திற்க்கு உன் உழைப்பை கொடு,பணத்தை கொடுக்க வேண்டாம் என ஷர்மியிடம் கூறுவதும்,நான் இப்படித்தான் என இருப்பவனை புரிந்து கொண்டு ரவியின் முன்னேற்றத்துக்கு ஷர்மி உறுதுணையாய் இருப்பதும் அருமை(y)(y)(y).
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top