Naan Enathu Manathu 28 1

Advertisement

Nilaajothi

Well-Known Member
அருமையான பதிவு ரவி சிவ பக்தி பற்றிய பதிவு அருமை உண்மையும் கூட, ஷர்மி ரவியிடம் இன்று நிறைவாக பேசியதும் அழகு :love::love::love:
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மல்லி:love::love::love:.சீதா குணம் தெரிந்தது தான், அவர் பேசியதை பற்றி தனியே இருக்கும் போது பேசாமல்,விஷேச வீட்டில் கூடி நின்று பேசினால் யார் காதிலும் விழும்னு தெரிய வேணாமான்னு எல்லாரையும் பேசறானோ என நெனச்சது போலவே திட்டுறான்o_Oo_Oo_O.

அம்மா கிட்ட எதுவும் பேசி பிரயோஜனம் இல்லைன்னு ரவிக்கு தெரியும்,அதனால சீதா கிட்ட எதுவும் பேசமா இருந்துட்டான்:(:(.

ஷர்மிக்கு,ரவியின் மீது கோபம் இருந்தாலும்"ஐ எம் நாட் ஓகே" என்ற அவனின் வார்த்தைகள், அவனின் வருத்தம் அவளை தாக்குகிறது:(:(.ஷர்மி அவள் அப்பாவுடன் செல்லாமல் ரவியுடன்
இருந்தது,கடவுளிடம் தன் மனபாரங்களை இறக்கி,தியானம் செய்தது மனஅமைதியை கொடுத்திருக்கு:giggle::giggle::giggle:.

கிஸ் பண்ணி பத்து நாளாச்சுன்னு கணக்கு வச்சிருக்கா:p:p.நானா எப்ப கொடுத்தேன்னு இதை எல்லாம் விசாரிக்கறானே;);).ஷர்மியும் லாங் லாங் அகோன்னு கதைய சொல்றா:D:D:D.

நான் தான் உன் பக்கம் வரலை,நீயா என் பக்கம் வர உன் திமிர் பிடிச்ச ஈகோ வரவிட்டுருக்காதுன்னு
ரவிய பத்தி ஷர்மி சரியா சொன்னா:):):).ரொம்ப நாளுக்கு பின் சண்டை போடாம நல்லபடியா ஷர்மியும்,ரவியும் பேசுனதே சந்தோஷம்:giggle::giggle::giggle:.
 
Last edited:

fathima.ar

Well-Known Member
சீக்கிரம் வந்ததுக்கு நன்றி
பெரிய ரகளையா ஆக்காமா
சுலபமா இல்லைனாலும்
கொஞ்சூண்டு சும்மா சண்டைய முடிச்சதுக்கு நன்றி..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top