Mm- Arakkan

Advertisement

fathima.ar

Well-Known Member
வேர்விட்ட கொடியில்
முளைத்த சிறு பூ...
வண்ணமும் வாசமும்
கூட பெறவில்லை...

காற்றில் ஆடி திரிந்த
கொடியுடுன் ஆடும்
சிறு மலரே..

பூக்கும் முன்னே வண்டு
தீண்டியதே...
மலராய் மலர வேண்டிய
உனக்கு..

மலர் அஞ்சலி செலுத்தும்
நிலைக்கு கொண்டு
சென்ற வண்டு அறியுமா..
கொடியின் வேதனை...

தீராத சோகம் விட்டுச் சென்ற
சிறு மலரே..
கயவனின் இரும்பு மனம்
உணரவில்லை
உன் வேதனையை..
உன் தாயின் தவிப்பினை..
அழுது கரைந்தாலும் மீட்க முடியுமா?

இழப்பின் சுவடுகள் நிரந்தரமாகி
போன தாயே..
வார்த்தைகள் இல்லை உனக்கு
ஆறுதல் அளிக்க!!!
மன்னித்துவிடு தாயே தரமற்ற சமுதாயம்
படைத்து விட்டோம்..
RIP Hasini



சான்றோன் என கேட்க விரும்பும்
தாய் தான்

ஈன்ற பொழுது தெரியவில்லை
அரக்கன் என்று...
மகனது செயலில் ஒவ்வொரு
நிமிடமும் துடித்தாயோ.
அவன் மீது கொண்ட பாசத்தால்
அதை மறைத்தாயோ...
தாயே உன் தவிப்பிற்கு
முற்றுப்புள்ளி வைத்துவிட்டு
மறைந்துவிட்டான்....


உன் முடிவின் மூலம்
அவனது தண்டனையை
அவனே உறுதிபடுத்துகிறான்...
விரைந்து செயல்படட்டும் காவல்துறை
 
Last edited:

Hema27

Well-Known Member
வேர்விட்ட கொடியில்
முளைத்த சிறு பூ...
வண்ணமும் வாசமும்
கூட பெறவில்லை...

காற்றில் ஆடி திரிந்த
கொடியுடுன் ஆடும்
சிறு மலரே..

பூக்கும் முன்னே வண்டு
தீண்டியதே...
மலராய் மலர வேண்டிய
உனக்கு..

மலர் அஞ்சலி செலுத்தும்
நிலைக்கு கொண்டு
சென்ற வண்டு அறியுமா..
கொடியின் வேதனை...

தீராத சோகம் விட்டுச் சென்ற
சிறு மலரே..
கயவனின் இரும்பு மனம்
உணரவில்லை
உன் வேதனையை..
உன் தாயின் தவிப்பினை..
அழுது கரைந்தாலும் மீட்க முடியுமா?

இழப்பின் சுவடுகள் நிரந்தரமாகி
போன தாயே..
வார்த்தகள் இல்லை உனக்கு
ஆறுதல் அளிக்க!!!
மன்னித்துவிடு தாயே தரமற்ற சமுதாயம்
படைத்து விட்டோம்..
RIP Hasini



சான்றோன் என கேட்க விரும்பும்
தாய் தான்

ஈன்ற பொழுது தெரியவில்லை
அரக்கன் என்று...
மகனது செயலில் ஒவ்வொரு
நிமிடமும் துடித்தாயோ.
அவன் மீது கொண்ட பாசத்தால்
அதை மறைத்தாயோ...
தாயே உன் தவிப்பிற்கு
முற்றுப்புள்ளி வைத்துவிட்டு
மறைந்துவிட்டான்....


உன் முடிவின் மூலம்
அவனது தண்டனையை
அவனே உறுதிபடுத்துகிறான்...
விரைந்து செயல்படட்டும் காவல்துறை
Super fathi..
 

arunavijayan

Well-Known Member
வேர்விட்ட கொடியில்
முளைத்த சிறு பூ...
வண்ணமும் வாசமும்
கூட பெறவில்லை...

காற்றில் ஆடி திரிந்த
கொடியுடுன் ஆடும்
சிறு மலரே..

பூக்கும் முன்னே வண்டு
தீண்டியதே...
மலராய் மலர வேண்டிய
உனக்கு..

மலர் அஞ்சலி செலுத்தும்
நிலைக்கு கொண்டு
சென்ற வண்டு அறியுமா..
கொடியின் வேதனை...

தீராத சோகம் விட்டுச் சென்ற
சிறு மலரே..
கயவனின் இரும்பு மனம்
உணரவில்லை
உன் வேதனையை..
உன் தாயின் தவிப்பினை..
அழுது கரைந்தாலும் மீட்க முடியுமா?

இழப்பின் சுவடுகள் நிரந்தரமாகி
போன தாயே..
வார்த்தைகள் இல்லை உனக்கு
ஆறுதல் அளிக்க!!!
மன்னித்துவிடு தாயே தரமற்ற சமுதாயம்
படைத்து விட்டோம்..
RIP Hasini



சான்றோன் என கேட்க விரும்பும்
தாய் தான்

ஈன்ற பொழுது தெரியவில்லை
அரக்கன் என்று...
மகனது செயலில் ஒவ்வொரு
நிமிடமும் துடித்தாயோ.
அவன் மீது கொண்ட பாசத்தால்
அதை மறைத்தாயோ...
தாயே உன் தவிப்பிற்கு
முற்றுப்புள்ளி வைத்துவிட்டு
மறைந்துவிட்டான்....


உன் முடிவின் மூலம்
அவனது தண்டனையை
அவனே உறுதிபடுத்துகிறான்...
விரைந்து செயல்படட்டும் காவல்துறை
Nice one
Atleast now will police act fast??
 

Sumitha

Well-Known Member
வேர்விட்ட கொடியில்
முளைத்த சிறு பூ...
வண்ணமும் வாசமும்
கூட பெறவில்லை...

காற்றில் ஆடி திரிந்த
கொடியுடுன் ஆடும்
சிறு மலரே..

பூக்கும் முன்னே வண்டு
தீண்டியதே...
மலராய் மலர வேண்டிய
உனக்கு..

மலர் அஞ்சலி செலுத்தும்
நிலைக்கு கொண்டு
சென்ற வண்டு அறியுமா..
கொடியின் வேதனை...

தீராத சோகம் விட்டுச் சென்ற
சிறு மலரே..
கயவனின் இரும்பு மனம்
உணரவில்லை
உன் வேதனையை..
உன் தாயின் தவிப்பினை..
அழுது கரைந்தாலும் மீட்க முடியுமா?

இழப்பின் சுவடுகள் நிரந்தரமாகி
போன தாயே..
வார்த்தைகள் இல்லை உனக்கு
ஆறுதல் அளிக்க!!!
மன்னித்துவிடு தாயே தரமற்ற சமுதாயம்
படைத்து விட்டோம்..
RIP Hasini



சான்றோன் என கேட்க விரும்பும்
தாய் தான்

ஈன்ற பொழுது தெரியவில்லை
அரக்கன் என்று...
மகனது செயலில் ஒவ்வொரு
நிமிடமும் துடித்தாயோ.
அவன் மீது கொண்ட பாசத்தால்
அதை மறைத்தாயோ...
தாயே உன் தவிப்பிற்கு
முற்றுப்புள்ளி வைத்துவிட்டு
மறைந்துவிட்டான்....


உன் முடிவின் மூலம்
அவனது தண்டனையை
அவனே உறுதிபடுத்துகிறான்...
விரைந்து செயல்படட்டும் காவல்துறை
Padikkumbothu manasu kanama irukku.
Very nice
 

Gomathi1986

Well-Known Member
வேர்விட்ட கொடியில்
முளைத்த சிறு பூ...
வண்ணமும் வாசமும்
கூட பெறவில்லை...

காற்றில் ஆடி திரிந்த
கொடியுடுன் ஆடும்
சிறு மலரே..

பூக்கும் முன்னே வண்டு
தீண்டியதே...
மலராய் மலர வேண்டிய
உனக்கு..

மலர் அஞ்சலி செலுத்தும்
நிலைக்கு கொண்டு
சென்ற வண்டு அறியுமா..
கொடியின் வேதனை...

தீராத சோகம் விட்டுச் சென்ற
சிறு மலரே..
கயவனின் இரும்பு மனம்
உணரவில்லை
உன் வேதனையை..
உன் தாயின் தவிப்பினை..
அழுது கரைந்தாலும் மீட்க முடியுமா?

இழப்பின் சுவடுகள் நிரந்தரமாகி
போன தாயே..
வார்த்தைகள் இல்லை உனக்கு
ஆறுதல் அளிக்க!!!
மன்னித்துவிடு தாயே தரமற்ற சமுதாயம்
படைத்து விட்டோம்..
RIP Hasini



சான்றோன் என கேட்க விரும்பும்
தாய் தான்

ஈன்ற பொழுது தெரியவில்லை
அரக்கன் என்று...
மகனது செயலில் ஒவ்வொரு
நிமிடமும் துடித்தாயோ.
அவன் மீது கொண்ட பாசத்தால்
அதை மறைத்தாயோ...
தாயே உன் தவிப்பிற்கு
முற்றுப்புள்ளி வைத்துவிட்டு
மறைந்துவிட்டான்....


உன் முடிவின் மூலம்
அவனது தண்டனையை
அவனே உறுதிபடுத்துகிறான்...
விரைந்து செயல்படட்டும் காவல்துறை
Heart throbbing ......Manam nogum tharunangal.....arumayana ezhuthukkal Fathi
 

Myil

Active Member
வேர்விட்ட கொடியில்
முளைத்த சிறு பூ...
வண்ணமும் வாசமும்
கூட பெறவில்லை...

காற்றில் ஆடி திரிந்த
கொடியுடுன் ஆடும்
சிறு மலரே..

பூக்கும் முன்னே வண்டு
தீண்டியதே...
மலராய் மலர வேண்டிய
உனக்கு..

மலர் அஞ்சலி செலுத்தும்
நிலைக்கு கொண்டு
சென்ற வண்டு அறியுமா..
கொடியின் வேதனை...

தீராத சோகம் விட்டுச் சென்ற
சிறு மலரே..
கயவனின் இரும்பு மனம்
உணரவில்லை
உன் வேதனையை..
உன் தாயின் தவிப்பினை..
அழுது கரைந்தாலும் மீட்க முடியுமா?

இழப்பின் சுவடுகள் நிரந்தரமாகி
போன தாயே..
வார்த்தைகள் இல்லை உனக்கு
ஆறுதல் அளிக்க!!!
மன்னித்துவிடு தாயே தரமற்ற சமுதாயம்
படைத்து விட்டோம்..
RIP Hasini



சான்றோன் என கேட்க விரும்பும்
தாய் தான்

ஈன்ற பொழுது தெரியவில்லை
அரக்கன் என்று...
மகனது செயலில் ஒவ்வொரு
நிமிடமும் துடித்தாயோ.
அவன் மீது கொண்ட பாசத்தால்
அதை மறைத்தாயோ...
தாயே உன் தவிப்பிற்கு
முற்றுப்புள்ளி வைத்துவிட்டு
மறைந்துவிட்டான்....


உன் முடிவின் மூலம்
அவனது தண்டனையை
அவனே உறுதிபடுத்துகிறான்...
விரைந்து செயல்படட்டும் காவல்துறை
Super fathi capital punishment should be given to that arakkan

Kodum seyal seithu vittu jail sendru manam thirundhi vandhiruppan endru nambi yetrukonda annaiyai kolai seithavanuku satharana punishment paththadhu
 

fathima.ar

Well-Known Member
Super fathi capital punishment should be given to that arakkan

Kodum seyal seithu vittu jail sendru manam thirundhi vandhiruppan endru nambi yetrukonda annaiyai kolai seithavanuku satharana punishment paththadhu


ஆமாம் பா..
அடுத்து செய்யனும் யோசிக்கறவனுக்கு
பயம் கொடுக்கனும்...
 

Manimegalai

Well-Known Member
Super fathi..
ஹாசினி குடும்பத்தின் வேண்டுகோளை நிராகரித்து இந்த அரக்கனுக்கு ஜாமீன்:mad:
இன்னும் சுதந்திரமா வெளியே சுற்றுகிறான்...எப்ப கண்டுபிடிச்சு.????
என்னத்த சொல்ல...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top