Minnal Athanin Magano - 29

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஆனால், பத்மினி இப்படி
செய்யலாமா, ஹேமா டியர்?
ஆயிரம்தான் அன்னபூரணி
தவறுகள் செய்திருந்தாலும்
தனக்கடுத்து வளையல் போட
பூரணியம்மாவைத்தானே
பத்மினி அழைத்திருக்க
வேண்டும், சரண்யா டியர்?

ஏற்கனவே எரியும் ரத்தினசாமிக்கு
பத்மினி இன்னும் எண்ணெய்
ஊற்றுகிறாரே?
வீட்டுக்கு போனவுடன்
பத்மினியம்மாவுக்கு செமயா
உண்டு போலவே, சரண்யா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இதே போல வயதாகி சாவை
எதிர்நோக்கியிருக்கும் அப்பா
வைத்தியநாதனையும் துவா
மன்னித்து அவருக்கும் ஒரு
நியாயம் செய்யலாம்
அது எப்போ, சரண்யா டியர்?
 
Last edited:

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
அகிலா அம்மாவுக்கு ஒரு அங்கீகாரம் அருமை
பத்மினி சரியாக நடந்து இருக்காங்க
பூரணி மனசுல குற்ற உணர்ச்சி இல்லைவே இல்லை
ரத்தினசாமி அஷ்மி கலாட்டா துள்ளல்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top