Manathoduthan uravaduven 7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மணிமொழிபாலா டியர்

அட கார்த்திஷ் நாசமாப் போனவனே
மூதேவி தங்கச்சி பேச்சைக் கேட்டு அநியாயமா ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் கெடுத்து விட்டானே
அது சரி
ஏற்கனவே ஸ்கூலில் மாதவனின் நெம்பர் மாத்தின பொறுக்கிதானே
இந்த வீணாப் போனவன் சொன்னால் அந்த கூமுட்டை மாதவனுக்கு புத்தி எங்கே போனது?
தன்னை நம்பிய பொண்டாட்டியை அநியாயமா சந்தேகப்பட்டு நல்ல வாழ்க்கையை தானே கெடுத்து கொண்டான்
இனி மல்லிகாவின் அன்பு மாதவனுக்கு கிடைக்குமா?
 
Last edited:

Saroja

Well-Known Member
கார்த்தி தங்கச்சி பேச்சு
கேட்டு ஒரு நல்ல குடும்பத்தில்
குழப்பத்தை உண்டு பண்ணிட்டானே
மாதவன் அவளிடம் நேரிடையாக
கேட்காமல் மனச போட்டு
கஷ்டப்படுத்திட்டு இருக்கான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top