Manasukkul Mazhaiyaai Nee 3

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam
நன்றாக இருந்தது இப்பகுதி,தனக்குத்தானே கல்யாணம் பேசி அதன் பின் பெண்ணின் பெயர் கேட்ட ஆள் சைதன்யன்தான்.

நன்றி
Aravin22
 
S

semao

Guest
வீதி வழி செல்லும் பாதையா இல்லை
விதி வழி செல்லும் பாதையா
எவர் அதை அறிந்திடுவார்


பார்த்த கணம்
ஒரு மனம் மணக்க கேக்க


மறு மனமோ சம்மதிக்க

பெரியோர் மனம் என்னவோ
திருமணம் நடந்திடுமோ


இருமனம் கலந்திடுமா
ஒருமனம் ஆகிடுமா
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
வீதி வழி செல்லும் பாதையா இல்லை
விதி வழி செல்லும் பாதையா
எவர் அதை அறிந்திடுவார்


பார்த்த கணம்
ஒரு மனம் மணக்க கேக்க


மறு மனமோ சம்மதிக்க

பெரியோர் மனம் என்னவோ
திருமணம் நடந்திடுமோ


இருமனம் கலந்திடுமா
ஒருமனம் ஆகிடுமா

இவ்வளவு நாளா எங்கம்மா போன, கதை முடிஞ்ச பிறகு கவிதை போட்டு தள்ளுறியேம்மா... எது எப்படி இருந்தா என்னா கவிதையை சுட்டுட வேண்டியது தான்...:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top