Manam Athu Mannan Vasam - 2

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:
எல்லாம் தெரிஞ்சுகிட்டே போன் பேசாமல் இருந்தானா???

அசத்துறார் மாப்பிள்ளை..........
பசுபதி வில்லன் பேர்னு சொல்லிக்கிட்டு ரொமன்ஸ்க்கு டயலாக் பேசுறானே :p:p:p
Ek Duuje Ke Liye மாதிரி lights on off பண்ணி என்னத்துக்கு அடிபோடுறான்???

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும்
கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும்
உடன்வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்.......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அபிராமி செய்வது சரியில்லை
பெற்றோர் இல்லாத குழந்தைகளை இன்னும் அதிகம் அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டாமோ?
உமையாளிடம் சித்தி சொல்படிதான் நடந்துக்கணும்ன்னு பசுபதி சொல்வதும் சரியில்லை
வீட்டுல வேலைக்காரங்க கூட அபிராமியின் சொல்படிதான் நடக்கணும்ன்னா அப்புறம் பசுபதியின் பொண்டாட்டிக்கு அங்கே என்ன மதிப்பிருக்கும்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top