fathima.ar
Well-Known Member
7:133. ஆகவே அவர்கள் மீது, கனமழையையும், வெட்டுக்கிளியையும், பேனையும், தவளைகளையும், இரத்தத்தையும் தெளிவான அத்தாட்சிகளாக (ஒன்றன்பின் ஒன்றாக) அனுப்பி வைத்தோம் - ஆனால் அவர்கள் பெருமையடித்து குற்றம் புரியும் சமூகத்தாராகவே ஆகியிருந்தனர்..
இந்த சோதனைகள் மூஸா நபி காலத்தில்..
பனிஇஸ்ரவேலர்கள் சந்தித்தது..
இப்ப நம்மளும் அடுத்து அடுத்து சந்திக்கிறோம்...
மனிதம் காப்போம்..
Stay safe stay healthy
இந்த சோதனைகள் மூஸா நபி காலத்தில்..
பனிஇஸ்ரவேலர்கள் சந்தித்தது..
இப்ப நம்மளும் அடுத்து அடுத்து சந்திக்கிறோம்...
மனிதம் காப்போம்..
Stay safe stay healthy