Koottukkul oru pattampoochchi-28

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சபாஷ், சுசிதாரணி டியர்
லேட்டா உனக்கு தைரியம்
வந்தாலும் லேட்டஸ்ட்டா
பொங்கி எழுந்துட்டியே,
சுசிக் கண்ணு?

என்ன ஒண்ணு? இதை
கொஞ்சம் முன்னாடியே, நீ
செஞ்சு அந்த குண்டம்மா
சிவகாமியை ஒரு வாங்கு வாங்கியிருக்கணும்,
சுசி டியர்

உன்னோட பெண்மைக்கு
ஒரு ஆபத்து வந்த பொழுது
முதல் தடவையே, நீ அந்த
சிவகாமியை என்ன சேதி-ன்னு
கேட்டிருக்கணும், சுசிக்கண்ணு

ஆம்படையான் சூரஜ் வர்மனை கோக்குமாக்கா, குண்டம்மா
சிவகாமி சொன்னதும், சுசி
பொங்கி எழுந்துட்டாளே,
ஷணா டியர்?

சபாஷ், சுசி ஒரு நல்ல
குடும்ப இஸ்திரி-தான்-ப்பா

சந்திரமுகி மாதிரி பொங்கி
எழுந்த நம்ம சுசிதாரணிக்கு
எல்லோரும் ஜோரா ஒரு
"ஓ" போடுங்கப்பா
லக... லக... லக......
லக... லக... லக......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஆத்துக்காரர் சூரஜ் வர்மன்
அண்ணாத்தையையும், நம்ம
சுசியக்கா ஒரு வாங்கு
வாங்கிட்டாளேப்பா,
ஷணாதேவி டியர்?

ஓ, இதைத்தான் சாது மிரண்டால்
காடு கொள்ளாது-ன்னு
பெரியவங்க சொல்றாங்களோ?

ஆனாலும், உனக்கு இது
தேவைதாண்டி, சூரஜ் மாப்பி

சுசியே, உன்னாண்ட
சொல்லிக்கினா மாரி
பார்ட்டியில் அவளை பார்த்துட்டு
கண்டுக்காம அந்த ஆதர்ஷ்
பேமானியாண்ட வுட்டுக்கினது,
மாமன் மவளோட கோயிலாண்ட
வந்தோச் சொல்ல எங்கள் சுசி,
கீய வுயுந்தும் அவளத் தூக்கி
வுடாம பயாஸ்கோப் பாத்தோ
மேனிக்கு வேடிக்கை பாத்துக்கினு
கம்னு இர்ந்தது, அல்லாத்துக்கும்
மேல சுசிய நம்பாம இர்ந்தது
அல்லாமே நம்ம இ பி கோ
செக்க்ஷன் 10013-படி
தப்புத்தேன், வருண் தலீவா
 
Last edited:

shanadevi

Writers Team
Tamil Novel Writer
சபாஷ், சுசிதாரணி டியர்
லேட்டா உனக்கு தைரியம்
வந்தாலும் லேட்டஸ்ட்டா
பொங்கி எழுந்துட்டியே,
சுசிக் கண்ணு?

என்ன ஒண்ணு? இதை
கொஞ்சம் முன்னாடியே, நீ
செஞ்சு அந்த குண்டம்மா
சிவகாமியை ஒரு வாங்கு வாங்கியிருக்கணும்,
சுசி டியர்

உன்னோட பெண்மைக்கு
ஒரு ஆபத்து வந்த பொழுது
முதல் தடவையே, நீ அந்த
சிவகாமியை என்ன சேதி-ன்னு
கேட்டிருக்கணும், சுசிக்கண்ணு

ஆம்படையான் சூரஜ் வர்மனை கோக்குமாக்கா, குண்டம்மா
சிவகாமி சொன்னதும், சுசி
பொங்கி எழுந்துட்டாளே,
ஷணா டியர்?

சபாஷ், சுசி ஒரு நல்ல
குடும்ப இஸ்திரி-தான்-ப்பா

சந்திரமுகி மாதிரி பொங்கி
எழுந்த நம்ம சுசிதாரணிக்கு
எல்லோரும் ஜோரா ஒரு
"ஓ" போடுங்கப்பா
லக... லக... லக......
லக... லக... லக......
ஹா ஹா ஹா ஆமா டியர் பாவம் புள்ள இன்னும் எத்தனை நாளைக்கு தான் பொறுக்கும் அதான் இன்னைக்கு பொங்கிருச்சு....

அப்ப அவளுக்கு அந்த அளவுக்கு பக்குவமோ, யோசிக்கும் திரணோ இல்லை என்று சொல்லலாம்....

கரெக்டா தான் கேட்டு இருக்கனும் தான் ஆனா பெண்மையை காப்பாற்றினால் போது என்று தான் அவளுக்கு தோன்றியதே தவிர சிவகாமியை கேள்வி கேட்க வேண்டும் என்று அவளுக்கு தோன்றவில்லை...

பொங்காமா இருப்பாளா நம்ம சுசி...? அம்புட்டு லவ்ஸ் மா லவ்ஸ்....;););)

ஹா ஹா ஹா ஹா ஹா..... நன்றிகள் பல டியர்....:):):)
 

shanadevi

Writers Team
Tamil Novel Writer
ஆத்துக்காரர் சூரஜ் வர்மன்
அண்ணாத்தையையும், நம்ம
சுசியக்கா ஒரு வாங்கு
வாங்கிட்டாளேப்பா,
ஷணாதேவி டியர்?

ஓ, இதைத்தான் சாது மிரண்டால்
காடு கொள்ளாது-ன்னு
பெரியவங்க சொல்றாங்களோ?

ஆனாலும், உனக்கு இது
தேவைதாண்டி, சூரஜ் மாப்பி

சுசியே, உன்னாண்ட
சொல்லிக்கினா மாரி
பார்ட்டியில் அவளை பார்த்துட்டு
கண்டுக்காம அந்த ஆதர்ஷ்
பேமானியாண்ட வுட்டுக்கினது,
மாமன் மவளோட கோயிலாண்ட
வந்தோச் சொல்ல எங்கள் சுசி,
கீய வுயுந்தும் அவளத் தூக்கி
வுடாம பயாஸ்கோப் பாத்தோ
மேனிக்கு வேடிக்கை பாத்துக்கினு
கம்னு இர்ந்தது, அல்லாத்துக்கும்
மேல சுசிய நம்பாம இர்ந்தது
அல்லாமே நம்ம இ பி கோ
செக்க்ஷன் 10013-படி
தப்புத்தேன், வருண் தலீவா
ஆமா பானு டியர்... வருண் அன்னைக்கு அவளை விட்டுட்டு போகாமா இருந்து இருந்தா இவ்வளவு கஷ்டம் வந்து இருக்காது, அவனும் வந்து காப்பாற்ற வில்லை என்ற கோபம் இருக்க தானே செய்யும்....

ஆமா டியர் பழமொழி சரியே....
சூரஜ் மாப்பி பாவம் மா.... ஹா ஹா ஹா

ஆத்தி உங்க தமிழ் கொஞ்ச நேரத்துக்கு புரியல என்னடா இதுன்னு திரும்பவும் படிச்ச பின்னாடி தான் புரிஞ்சுது ... Y tiz kolaveri baby....
உண்மை தான் அவன் பண்ணதும் தப்பவே, அதற்கு அவனிடம் விளக்கம் இல்லை தான் பானு டியர்....
என்ன பண்ணலாம் ன்னு நீங்களே சொல்லுங்கள்....
 

Nanc

Active Member
Sema ... Susi Oda entha burst out kalam kadanthatha poitu...epa vathu thairiam a pesinanalae , Jeyanthi last a evala pati pesina ovaru words um Eva pani iruntha entha nilamai vanthirukathu ...
 

shanadevi

Writers Team
Tamil Novel Writer
Sema ... Susi Oda entha burst out kalam kadanthatha poitu...epa vathu thairiam a pesinanalae , Jeyanthi last a evala pati pesina ovaru words um Eva pani iruntha entha nilamai vanthirukathu ...
really thanks a lot dear....
ena pannurathu dear... susi ku konjam thairiyam epatane vanthu iruku athum ilama roja ah pathi unmaiyum therinju iruku atan brust aaeta..... s dear jeyanthi sonnathu sari tan... vithiyai yarallum matha mudiyathu....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top