Kathirukkiren kannamma-intro

Advertisement

Pallavi

Writers Team
Tamil Novel Writer
வசுந்தரா

கோடீஸ்வரர் தனசேகரனின் ஒரே மகள்.இஞ்சினியரிங் மூன்றாம் ஆண்டு மாணவி.கல்லூரிக்கே முதல் ரேங்க் எடுப்பவள். பார்ப்பவர் மனதைக் கொள்ளைக் கொள்ளும் பேரழகி.குறும்பும் கலகலப்பும் நிறைந்த பெண்..................... ஆனால் மூன்றாம் ஆண்டு இறுதியில் கோவாவிற்கு சுற்றுலா சென்று வந்த பின் இது எல்லாமே மாறிவிட்டது... ஏதேதோ விசித்திரமாக பேசினாள்.. திடீரென அழுதாள்... கனவில் எதையோ கண்டு கூவினாள்.இதில்லாவிட்டால் எங்கேயோ வெறுத்து பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள்.

அப்படி அவள் மாறியதிற்கு என்ன காரணம்?அவள் வாழ்வை சுற்றிய மர்மங்களை வெளிக் கொணரும் கதைதான் இது.

உங்கள் கருத்துக்களுகாக காத்திருக்கும்

பல்லவி
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "காத்திருக்கிறேன்
கண்ணம்மா"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பல்லவி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top