Karthika Karthikeyan's Kalainthu Pogum Megamae 15

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கார்த்திகா கார்த்திகேயன் டியர்

உங்களுடைய அழகான எழுத்துக்களில் இன்னொரு அருமையான குடும்ப நாவல் இந்த கலைந்து போகும் மேகமே நாவல்
உண்மையான காதல் என்றுமே தோற்பதில்லைன்னு சரண்யா மூலமாக ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க
மனசாட்சிக்கு விரோதமாக பொய் சொல்லி வாழும் வாழ்க்கை நிலைப்பதில்லைன்னு பிரேமா வள்ளி மூலமாக சொல்லிட்டீங்க
கதிரேசன் அருமையான நண்பன்
சீனிவாசன் பூங்கோதை பாசமான பெற்றோர்கள்
மீண்டும் இதே போல ஒரு அழகான நாவலுடன் சீக்கிரமா வாங்க, கார்த்திகா டியர்
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

ஏண்டா கொடியிலே துண்டு இல்லையா கைதுடைக்க :p:p:p
இடுப்பு மடிப்பு சேலையில் தொடைச்சா தான் ஈரம் போகுமா.....

வாசு ஒரு எபில நல்லவனானவன் லிஸ்ட்ல சேர்ந்துட்டியே......என்ன பேசினாலும் பெண்களுக்கு வாழ்க்கைனு எல்லாத்தையும் மறந்து மன்னித்து துடைச்சி போட்டுக்கிட்டு தான் இருக்கிறாங்க பெண்கள்......
உண்மையை உணர்ந்து திருந்துறவனுக்கு மிச்சம் வாழ்க்கை இருக்குது......
சரண்யாவை காலை சுத்தும் பூனைக்குட்டியாக்கிட்டான்.......

வள்ளியை பையன் கூட்டிட்டு போய்ட்டான்...... வந்தனாவை கூட வீட்டுக்கறான் கூட்டிட்டு போய்ட்டான்......
இவர்கள் துணையோடு ஆடிய வைதேகிக்கு நல்ல தண்டனை தான்......
பிடிக்கலை என்பதற்காக மகனோட வாழ்க்கையில் வந்தவளை இப்படி அவமானப்படுத்துறது வாழ்க்கையின் கடைசி நிமிடம் வரை நியாபகம் இருக்கணும்........ மற்றவர்களுக்கும் ஒரு பாடம்.......

கதை நல்லாயிருந்தது கார்த்திகா :love::love::love:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top