Kannil Theriyuthoru Thotram - 38

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
hiii frnds..

still one more epi to Finish this story.. Thanks a lot for all ur love and support..

https://mallikamanivannan.com/sarayus-kannil-theriyuthoru-thotram-38/
ஏன்மா, ஏன்?
நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு?
அதுக்குள்ளே புல்லுக்கட்டையும்,
அவளோட புகழையும்,
எங்க-கிட்டயிருந்து
பிரிக்கப் பார்க்கிறீங்களே,
சரயு செல்லம்
இது நியாயமா?

மீ, ரொம்பவே பாவம் பா

ஐ மிஸ் பரஞ்சோதி,
வெரி மச், சரயு டியர்
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
புகழ் தான் புத்திசாலின்னு பார்த்தால் அசோக் அவனை விட புத்திசாலியா இருக்கிறானே........
இப்போ புகழ் வீட்டுக்கு போனால் பொண்ணு வேணும்னு வர்றான்னு மனசே சொல்லுமாம்.......
அமுதா அதுக்கும் மேல.........

ரொம்ப ரொம்ப நல்லவங்க போல.........
மொத்த புத்திசாலிங்களும் ஒரே கதையில் வந்துட்டாங்களே.........:p
எப்படியோ பொன்னிக்கு சந்தோஷம் ....:D:D
 

Joher

Well-Known Member
அடேய் புகழ்........ இடம் பொருள் ஏவல் தெரிந்து நல்லா பேசுறாடா.......:p

எங்க பொண்ணை கட்டிக்கோங்கன்னு கேட்கிறது சிறப்பா........... உங்க பொண்ணை எங்க வீட்டு மருமகளா அனுப்புங்கன்னு கேட்கிறது சிறப்பா...........:D
மொத்தமா எல்லாத்தையும் கவுத்திட்டியே புகழ்..........
பொன்னி அதுக்கும் மேல.........
ஜெயபால் point-ஐ correct-ஆ புடிச்சிட்டானே.........

தங்கைக்காக இப்போ வரமாட்டேன்னு சொல்லும் அசோக் அப்புறம் பொண்டாட்டிக்காக போகமாட்டானா??? மனசை கழட்டி வச்சிருவானோ பொண்டாட்டி வந்ததும்..........

திருவுக்கு ஒரு சாரதா............ புகழுக்கு ஒரு பரஞ்சோதி........ சொத்தைங்க..........:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top