மாற்றான் மனைவியை பார்ப்பதை கோவலமாக சித்தரிக்கும் உலகம் மாற்றாள் கணவனை பார்ப்பதை மட்டும் பாராட்டி பத்திரமா வழங்கும்.... எப்படி இதை உணராது ஆசைபட்டு அவனோட வாழ முடிந்தது.... இப்போது தன் குழந்தைகளுக்கு எப்படியான சூழலை கொடுத்திருக்கிறார்..... பெண் ஆசைக்காக இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை வீணாக்கியது நியாமா....