Kaathalum Katru Mara 24

Advertisement

Joher

Well-Known Member
Tks மல்லி.........

அரசியின் கு(தி)ரு கூமுட்டை......
இவன் லூசு மாதிரி ஏதாவது பேசிட்டு நான் இல்லாமலேயே ஜாலியா இருக்கானு சொல்லுகிறான்........

இது ஒரு standard husband's டயலாக்........
நீ இல்லாதப்போ ஓகே......... இருக்கிறப்போ போடுறதுக்கு என்ன??????
sentimental dialoguesம் தான்........

மல்லி heroinesக்குள்ளே எப்போவும் ஒரு நாய் (மிருகம்) ஒளிஞ்சிருக்குது.........
Heroஸ் அப்பப்போ எழுப்பிவிட்டு கடி அடி வாங்கிக்கிறாங்க.........

ஏம்மா ILU சொன்னது அவன் தானே.......... நீயில்லையே.......
இப்போ நீ சொன்னால் என்ன?????

பிரச்சனையே இல்லாத வாழ்க்கையில் எப்படி பிரச்சனை பண்ணிக்கனும்னு உன்கிட்ட தாண்டா எல்லோரும் கிளாஸ் எடுக்கணும்........
கூடவா டியூஷன்???????
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஸ்ஸ்சப்பா, இவங்க இரண்டு
பேர் கூடயும் முடியலைப்பா,
மல்லிகா டியர்

Precap படிச்சுட்டு குருவுக்கு
சப்போர்ட் செஞ்சது தப்போ=ன்னு
ஒரு நிமிஷம் நெனைச்சால்
அரசி, அங்காள பரமேஸ்வரி
மஞ்ச மாகாளியாத்தா ஒரு ஆட்டம்
சாமியாட்டம் ஆடிட்டாளேப்பா

நேரில் மட்டுமல்ல
கதையில் கூட புருஷன், பொஞ்சாதி
இவங்க சண்டையில ஊடாலப்
போகக்கூடாது=ன்னு நல்லா
நல்லாப் புரிய வைச்சுட்டீங்க,
மல்லிகா செல்லம்

செமையா பலுப்பு, கொடுத்திட்டீங்க
இல்லையில்லை, இந்த
குருபிரசாத்தும் செந்தமிழரசியும்
எனக்கு செமையா பல்ப்
கொடுத்துட்டாங்க

அடேய், குரு பழைய மங்குனி
மாப்பிள்ளை
உங்கூட்டுக்கு புது மாப்பிள்ளை
வரப்போறான்
இன்னும் நீ உன்ற பொஞ்சாதி
கூட உறண்டை இழுத்துக்கிட்டு
திரியாமல் ஒழுங்கா சாப்பிட்ட
ஏனமெல்லாம் கழுவி கமுத்தி
வைச்சுட்டு மேலே போய்
குப்புறடிச்சு தாச்சுண்டுத் தூங்கு
அரசியை டிஸ்ஸுடர்ப்பு
பண்ணாதே
அப்புறம் அங்காள பரமேஸ்வரி
காளி அவதாரம் எடுத்து
சாமியாடிடுவாள்
ஜாக்கிரதை, கபர்தார்
குரு பிரசாத்து GEM ஜி ஈ எம்
இஞ்சி தின்னும் மங்கி, சுக்குநீரு
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top