Joher Well-Known Member Jul 19, 2019 #2 என்னப்பா இது..... மாப்பிள்ளை பொண்ணை ரசிக்க விடாமல் பண்ணிட்டீங்க..... சாயங்காலம் நிச்சயம்..... வைதேகி பொண்ணுக்கு அப்பாவை அடையாளம் காட்டுறதுன்னு முடிவு பண்ணிட்டாங்க...... சரி தான் அது..... சாந்தி என்ன பண்ணுவா??? தண்டபாணி க்கு தேவையான தண்டனை..... Last edited: Jul 19, 2019
என்னப்பா இது..... மாப்பிள்ளை பொண்ணை ரசிக்க விடாமல் பண்ணிட்டீங்க..... சாயங்காலம் நிச்சயம்..... வைதேகி பொண்ணுக்கு அப்பாவை அடையாளம் காட்டுறதுன்னு முடிவு பண்ணிட்டாங்க...... சரி தான் அது..... சாந்தி என்ன பண்ணுவா??? தண்டபாணி க்கு தேவையான தண்டனை.....
Riy Writers Team Tamil Novel Writer Jul 19, 2019 #5 மகளுக்கு அடையாளம் காட்ட தயாராகி விட்டார் வைதேகி, பாலாஜிக்கே தண்ணி காட்டியவள் ஜமுனா... ஜமுனா இப்போது கேட்கும் கேள்விக்கு தண்டபாணி பதில் சொல்லிடுவாரா...
மகளுக்கு அடையாளம் காட்ட தயாராகி விட்டார் வைதேகி, பாலாஜிக்கே தண்ணி காட்டியவள் ஜமுனா... ஜமுனா இப்போது கேட்கும் கேள்விக்கு தண்டபாணி பதில் சொல்லிடுவாரா...