Marlimalkhan
Well-Known Member
Super malli ma
உங்களுடையது and Adhirith comments எல்லாமே சூப்பர் அப்படியே கதையை ரசிக்க வைக்கும். yes very true malli mam stories எல்லாமே உயிரில் கரையும்தவிப்பு யாருக்கும் புரிந்து என்ன ஆகப்போகிறது.......
SPக்கு தான் புரியனும்....... இல்லை ராதிகா SPக்கு எடுத்து சொல்லணும்....... SP சொன்னால் தட்டாமல் செல்வி கேட்பாள்........
இப்போதைக்கு மனசு முழுதும் AP என்றாலும் SP என்ன நினைப்பாரோ என்று ஒரு தயக்கம் இருக்கும்......
So அய்யாவின் வார்த்தைக்கு waiting......
ஒரே romance இந்த hospitalல்...... Where is ரதி??????
ஜாதி விட்டு திருமணம் என்றாலும் மகனின் வாழ்வு என்று நினைப்பதால் பெற்றோர்கள் விட்டு கொடுத்து விடுகிறார்கள்....... இது ஏன் நிஜமாகவே பெற்றோருக்கு இருப்பதில்லை.......
இப்போதைய சொந்தக்காரர்கள் விமர்சனம் செய்யும் அளவுக்கு உதவுவதில்லை....... exceptions are there......
அறிவுரை விமர்சனம் செய்ய உற்றார்..... உறவினர்...... நண்பர்கள்...... ஊரார்......... உதவிக்கு??????
வாழப்போவது தன் ரத்தம் அல்லவா...... இந்த சொந்தங்களுக்காகவும்
ஊருக்காகவும் உங்கள் கௌரவத்திற்காகவும் பெற்ற/ வந்த குழந்தைகளை வெட்டி வீழ்த்துவதோ எரிப்பதோ என்ன நியாயம்......
உங்கள் கண் மறைவாக கூட வாழ்ந்துட்டு போகட்டுமே.......
கொன்ற பாவம் ஏழேழு தலைமுறைக்கும் துரத்துமே........ கொன்றவுடன் போன கௌரவம் மீண்டு விடுமா.........
Hiஇதுவரைக்கும் ஏழு எட்டு தடவை படிச்சாச்சு இந்த கதையை. ஆனால் இப்பவும் முதல் தடவை படிச்சபோ என்ன ஃபீல் இருந்ததோ அதே ஃபீல் இப்பவும் இருக்கு. செம ஸ்வீட் ஸ்டோரி.