Kaanalo Naanalo Kaathal 5

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ரொம்பவே அருமையான நாவல், இந்த ''கானலோ நாணலோ
காதல்'' சவீதா முருகேசன் டியர்
யாருக்கு மாப்பிள்ளை யாரோ?
அவர் எங்கே பிறந்திருக்கிறாரோ?
ஏம்மா குந்தவை, கண்ணால் காண்பதும் பொய்,
காதல் கேட்பதும் பொய்-னு, உனக்கு யாரும் சொல்லித்
தரலையா?
எவனோ இடிச்சதுக்கு, எங்க ஆதித்யா டியர் மீதுதான்
பழியா, குந்தவை டியர்?
எங்க ஆதித்யா-வை போய் இப்படித் தப்பாக,
நீ நினைக்கலாமா?
வானவன் டியர், எவ்வளவு பொறுப்பான சகோதரன்
தமக்கையைப்பற்றி எவ்வளோத் துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்கிறான்?
எனக்கு வானவனை ரொம்பவேப் பிடிச்சிருக்கு, சவீதா டியர்

நன்றி அக்கா...

அக்கா உங்களுக்கு மாப்பிள்ளை யாருன்னு தெரியாதா... குந்தவைக்கு அதெல்லாம் தெரியாதாம் அக்கா... வானவன் மாதிரி ஒரு தம்பி இருந்தா நல்லா இருக்கும்ல அக்கா...
 

banumathi jayaraman

Well-Known Member
நன்றி அக்கா...

அக்கா உங்களுக்கு மாப்பிள்ளை யாருன்னு தெரியாதா... குந்தவைக்கு அதெல்லாம் தெரியாதாம் அக்கா... வானவன் மாதிரி ஒரு தம்பி இருந்தா நல்லா இருக்கும்ல அக்கா...
எனக்குத் தெரியும், சவீதா டியர்
நான் ஏற்கெனவே இந்த அருமையான நாவலைப்
படிச்சிருக்கேன், சவீதா செல்லம்
மிக, மிக, மிக, மிக அருமையான நாவல் இந்த ''கானலோ
நாணலோ காதல்'', சவீதா டியர்
ஆமாம் பா,
வானவன் மாதிரி ஒரு தம்பி இல்லையேன்னு,
இப்பவும் நான் ஏங்குகிறேன் சவீதா செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top