IlakkiKarthi's Kadhalin Iru Thuruvangal - 15

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா.........
செந்தூர் பாண்டியனுக்கு
வந்த கவலையைப்
பாருங்கப்பா

மலைமாறன், கீர்த்தி and
பிரம்மமூர்த்தி @ பிரகாஷ்,
தங்கமலர் இந்த இரண்டு
ஜோடிகளுக்கு மட்டும்
முன்னாடியே கல்யாணம்
வைச்சுட்டீங்க
தென்னவன், தெய்வப்பிரியா
ஜோடிக்கு மட்டும், பத்து நாள்
கழிச்சு கல்யாணமா?
இதெல்லாம் ரொம்பவே
அநியாயம், இலக்கியா டியர்

அடேய், தென்னவா?
உன்னைய பிடிச்சிருக்கா=ன்னு
தெய்வாவிடம் கேட்க நல்ல
நேரம் பார்த்தேடா,
தென்னவன் தம்பி
ஹா... ஹா... ஹா.............
தென்னவனை பிடிச்சிருக்கா?
இல்லையா-ன்னு தெய்வா
உடனே ஏன் சொல்லலை?
குளக்கரைக்கு தெய்வா
வருவாளா, இலக்கியா டியர்?


கணவனிடம், ஸ்ரீவள்ளி
என்ன சொல்ல வந்தாள்?
மனைவி சொல்வதை
கூமுட்டை செந்தூர் பாண்டியன்
காது கொடுத்து கேட்க
மாட்டேங்கிறானே,
இலக்கியா டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top