ஹாய் சகோதரிகளே......
எனது ஐந்தாவது கதையான “என் காதல் தோழா” இண்ட்ரோ.....
முதல் அத்தியாயம் அடுத்த வாரம் போடுகிறேன்.....
என் காதல் தோழா
“விலகிப்போன காதலால், தன் மனதை முழுதாக மாற்றிகொண்டு, அம்மா, அப்பாவுக்காக, அவர்கள் பார்க்கும் பெண்ணை கல்யாணம் செய்துகொண்டு அவனுடன் மல்லுகட்டும் நாயகியை அவனுக்கு பிடித்து இருந்திருதது, ஆனா அவனின் முன்னால் காதலியால், தற்பொழுது வாழ்க்கையில் என்ன நடக்கபோகிறது…,”என கவலையாய் இருக்கும் நாயகன் – ரகுநாத்.
“ அவளின் ஆழ்மனதில் இருக்கும் மூன்று வருடக் காதலை, தன் குடும்பத்திற்க்காக தொலைத்துவிட்டு, அவளின் தந்தைக்காக, அவர் பார்த்த மாப்பிள்ளையை கல்யாணம் செய்துகொண்டாள், ஆனால், அவளின் மூன்று வருடக் காதல் தொலைந்த இடத்தில் கிடைத்தா????? “ எதிர்பார்க்கும் நாயகி – ஹேத்தான்ஷிகா…”
“இருவரின் கல்யாணமும், பெரியவர்களுடன் ஆசீவாதத்துடன் நடந்தாலும், அவனின் அதித காதலால், அவனின் சிறு உயிரை இழக்கவும் தயராக இருக்க, அவளுக்கோ அவனின் காதல் பிடித்திருந்தாலும், அதனால் தங்களது சிறு உயிரை இழக்க நேரிடும் என கனவிலும் நினைக்கவில்லை..,.,”
“நாயகன் – விஜய்
நாயகி – சரண்யா”
“இரு ஜோடிகளின் வாழ்க்கையில் யார் காதல் தோழனாக, இருந்தார்கள்”.
எனது ஐந்தாவது கதையான “என் காதல் தோழா” இண்ட்ரோ.....
முதல் அத்தியாயம் அடுத்த வாரம் போடுகிறேன்.....
என் காதல் தோழா
“விலகிப்போன காதலால், தன் மனதை முழுதாக மாற்றிகொண்டு, அம்மா, அப்பாவுக்காக, அவர்கள் பார்க்கும் பெண்ணை கல்யாணம் செய்துகொண்டு அவனுடன் மல்லுகட்டும் நாயகியை அவனுக்கு பிடித்து இருந்திருதது, ஆனா அவனின் முன்னால் காதலியால், தற்பொழுது வாழ்க்கையில் என்ன நடக்கபோகிறது…,”என கவலையாய் இருக்கும் நாயகன் – ரகுநாத்.
“ அவளின் ஆழ்மனதில் இருக்கும் மூன்று வருடக் காதலை, தன் குடும்பத்திற்க்காக தொலைத்துவிட்டு, அவளின் தந்தைக்காக, அவர் பார்த்த மாப்பிள்ளையை கல்யாணம் செய்துகொண்டாள், ஆனால், அவளின் மூன்று வருடக் காதல் தொலைந்த இடத்தில் கிடைத்தா????? “ எதிர்பார்க்கும் நாயகி – ஹேத்தான்ஷிகா…”
“இருவரின் கல்யாணமும், பெரியவர்களுடன் ஆசீவாதத்துடன் நடந்தாலும், அவனின் அதித காதலால், அவனின் சிறு உயிரை இழக்கவும் தயராக இருக்க, அவளுக்கோ அவனின் காதல் பிடித்திருந்தாலும், அதனால் தங்களது சிறு உயிரை இழக்க நேரிடும் என கனவிலும் நினைக்கவில்லை..,.,”
“நாயகன் – விஜய்
நாயகி – சரண்யா”
“இரு ஜோடிகளின் வாழ்க்கையில் யார் காதல் தோழனாக, இருந்தார்கள்”.