Girija Shanmugam's Uravae Unnil Urainthaen 21

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
என்னம்மா கிரிஜாம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா
இத்தனை நாளாய் பயந்துக்கிட்டிருந்த அபர்ணாவும் அவளை அரட்டி உருட்டி மிரட்டிக்கிட்டிருந்த சிவமுகிலனும் இணக்கமாகி ஒண்ணாச் சேர்ந்துட்டாங்க
இந்த வெற்றி மாறன் ஆனந்தி ஜோடி இன்னும் சிலிர்த்து சிலுப்பிக்கிட்டே திரியுதுங்க
ஆனந்தியிடம்தான் தப்பு இருக்கிற மாதிரி எனக்கு தோணுதுப்பா
ஏன் புருஷனுக்கு டீயைக் கொடுத்தால் இந்த ஆனந்திப் பொண்ணு கூட கொஞ்ச நேரம் அவனுடன் இருக்க மாட்டாளோ?
எல்லோரையும் சாப்பிடக் கூப்பிட்டு புருஷனை மட்டும் கூப்பிடலைன்னா
எப்படி?
சரி அது கூட பரவாயில்லை
அவன் கூப்பிடறப்போ இணங்காமல் பிலுக்கினால் அவனுக்கு கோபம் வராதா?
ஏன் ஊருக்கு போகணுமுன்னு அவனுக்கு தெரியாதா என்ன?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top