ஆரம்பமே அமர்க்களமாக சூப்பராக
இருக்கு, கார்த்திகா டியர்
காலேஜில் மைதிலியைப் பார்க்கும்
இரு ஜோடி விழிகளை இவள்
பார்க்கலையா?
அவங்க இரண்டு பேரும் யாரு?
மைதிலியின் அப்பாவும்
கணவனுமா?
இல்லை மைதிலியின் பெற்றோரா?
இது என்னுடைய சொந்தப்
பாட்டுன்னு மைதிலி சொல்லும்
பொழுது கண்ணில் நீர் விட்டது
யாரு?
கணவனா? இல்லை அம்மாவா?
ஆபரேஷனுக்கு ஹாஸ்பிடல்
போயிருக்கும் அந்த ஐயா or
டாக்டர் யாரு?
மைதிலியின் கணவனா?
எம் கே இண்டஸ்ட்ரீஸ் மைதிலியின் கணவனுக்கு சொந்தமானதா?