En Aasai Unnorame - final

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
நல்ல ஒரு குடும்பத்தை சந்தித்த உணர்வு, தர்மசாஸ்தா,மணியாள்,சுப்புராஜ், சிந்தாமணி, நரேன், நவீன். நந்தினி நாகராஜ் என அனைவரும் மறக்க முடியாத கதாபாத்திரங்கள்.எளிய நடைமுறையில் கதையுடன் பயணித்த உணர்வு ஏற்பட்டது, நன்றி சகோதரி அருமையான கதையை எழுதியதற்கு.

thank u thank u thank u so much
 

HEMASENTHIL

Member
ஹாய் சக்தி,
கதை சூப்பர்.மினி பஸ்ல இந்த மாதிரி நிறைய காதலை நான் படிக்கும் காலத்தில் பார்த்திருக்கிறேன். அந்த நியாபகம் வந்திடுச்சி.எனக்கு நவீன் குடும்பத்தை பார்த்தா ரொம்ப ஆச்சர்யமா இருக்கு.எவ்வளவு அழகா நந்தினி விஷயத்தை கையாண்டார்கள். அவள் மீதும் கோபப்படவில்லை.காதலை சொல்லாமலே இருவரும் சேர்ந்தது சூப்பர்.நரேனின் கிண்டல் ரசிக்கும் படி இருந்தது.நாகராஜ் பிரச்சனை பண்ணாமல் விலகிப்போனது அதிசயம்தான். நவீன் பேசுற விதத்தில் பேசி நந்தினி பெற்றோரை சரி கட்டிட்டான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top