Emai Aalum Niranthara 10

Advertisement

ThangaMalar

Well-Known Member
ஏன் இந்த பதட்டம் எல்லோரிடமும், அந்த எம்.எல்.ஏ. அவ்வளவு பெரிய
அப்பாடக்கரா?
யார் அந்த இன்ஸ்பெக்டர்?
சவி பயப்படாதேடா செல்லம்.மல்லிக்கு தெரிஞ்ச போலீஸ் நிறைய பேர் இருக்காங்க.விஜய வெளிய கொண்டு வந்துரலாம்.
.
மல்லிக்கு தெரிஞ்சவங்களா :D:p:cool:

நமக்கெல்லாம் கூட நல்லா தெரிஞ்சவங்க தான்...
 

Joher

Well-Known Member
வர்ஷா issue க்கு வர்ஷினி தைரியமா போனா...... வீட்டுக்காரர் don...... அஸ்வின்.... மற்றும் பலர் அவளுக்கு..... அதுக்கு மேல ரமணன்......

இங்கே பாவம்... யாருமே இல்லை..... அண்ணன் ஒரு குட்டி don.... அவனும் இல்லை......

ஒருவேளை அருள் friend ஆ இருப்பானோ விஷ்ணு...:p

நானும் மல்லி நாவலில் விஷ்ணு character வந்ததான்னு யோசிக்கிறேன்......

ரொம்ப நாளைக்கு பிறகு ரொம்ப tension கொடுத்த பதற வைத்த எபி.....

எப்போ next???
 

Lalitha Jagan

Well-Known Member
வர்ஷா issue க்கு வர்ஷினி தைரியமா போனா...... வீட்டுக்காரர் don...... அஸ்வின்.... மற்றும் பலர் அவளுக்கு..... அதுக்கு மேல ரமணன்......

இங்கே பாவம்... யாருமே இல்லை..... அண்ணன் ஒரு குட்டி don.... அவனும் இல்லை......

ஒருவேளை அருள் friend ஆ இருப்பானோ விஷ்ணு...:p

நானும் மல்லி நாவலில் விஷ்ணு character வந்ததான்னு யோசிக்கிறேன்......

ரொம்ப நாளைக்கு பிறகு ரொம்ப tension கொடுத்த பதற வைத்த எபி.....

எப்போ next???
I hope Savi herself face the issue and overcome it.... and make others to wonder about her brave and boldness...
 

ThangaMalar

Well-Known Member
ஆமா..
என்ன கமெண்ட் போடுறதுன்னே தெரியல...
ஆமா...
அதான் வேறு வழியில்லாம உங்க comments quoting...
நம்ம எல்லாம் ஒரே இனம்..:p
அதான் மல்லி ஹெட்டர் ல போட்டாங்களே...
சொல்லத்தான் வார்த்தையில்லை...
 

Adhirith

Well-Known Member

:)
sorry i was not able to keep my promise because of site issues​
i was working this much time to set right it only​
now its ok as​


Past tense ல் கேட்டால், யெஸ்....
Present tens ல் ,தெரியவில்லை....;)
நேற்று ஆறுதல் சொல்ல துடித்த மனது
இன்று அவன் நிலைக் கண்டு அவனுள் விழுந்து
துயரம் துடைக்க விழைகிறது....:cool:.

வீட்டில் உண்மையை சொல்லி வந்தால்
கூட இருக்க ஓகேஏஏஏஏஏஏவாம்......
இல்லை என்றால் நாட் ஓக் கேஏஏஏஏஏஏவாம்.........:rolleyes:


முன் குறிப்பில் கொஞ்சம், விளக்கமான Fb.....
பிறகு கதையின், போக்கில் அங்காங்கே சொல்லப்படுகிறது...
அவசரத்திருமணத்திற்கான காரணம்.....
கைக்கும்,வாய்க்கும் போராடும் வர்க்கத்தினரின்
இயல்பான மனநிலையில் பூங்கோதை,அம்மா....


யாரலும் பிடித்தே வைக்க முடியாத விஜய்.....
இப்பொழுது காவலர்களின் பிடியில் ....
விடுவித்து தன் ஆளுமைக்குள், கொண்டு வருவாளா ....
நிரந்தரமாக.....?????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top