Emai Aalum Niranthara 10

Advertisement

Kuzhali

Well-Known Member
உண்மை சொல்லி வந்தால் மட்டும் சேர்த்து கொள்வாளாம்......... அவன் பொய் சொன்னால் எப்படி கண்டுபிடிப்பாள்??????????

ரெண்டு வாழ்க்கையும் extreme தான்.......... இப்போதைக்கு கனவும் தான்...........

போட்டுக்கொடுத்தவன் ப்ரித்வி தானா........... அதுக்கு தான் இப்படி ஒரு பொண்டாட்டி.......... வினை விதைத்தவன் வினை அறுப்பான்............

ஒரு temporary அண்ணா............ original அண்ணன் வருவானா............ அவனுக்கு விஜய் சைந்து வீட்டுக்கு வந்தது தெரியுமா????????????

லவ் never fails.......... ஞாபகம் வருது.........

inspector-ஐ நொங்கெடுக்க போறது யார்????????

last part.........
View attachment 1009
எந்த அண்ணா தங்கை காதலிக்கிறதை வீட்டில் சொல்லாம இருப்பான்.. அதெல்லாம் சசிகுமார் படத்தில் தான் வரும்..
 

malar02

Well-Known Member
Past tense ல் கேட்டால், யெஸ்....
Present tens ல் ,தெரியவில்லை....;)
நேற்று ஆறுதல் சொல்ல துடித்த மனது
இன்று அவன் நிலைக் கண்டு அவனுள் விழுந்து
துயரம் துடைக்க விழைகிறது....:cool:.

வீட்டில் உண்மையை சொல்லி வந்தால்
கூட இருக்க ஓகேஏஏஏஏஏஏவாம்......
இல்லை என்றால் நாட் ஓக் கேஏஏஏஏஏஏவாம்.........:rolleyes:

முன் குறிப்பில் கொஞ்சம், விளக்கமான Fb.....
பிறகு கதையின், போக்கில் அங்காங்கே சொல்லப்படுகிறது...
அவசரத்திருமணத்திற்கான காரணம்.....
கைக்கும்,வாய்க்கும் போராடும் வர்க்கத்தினரின்
இயல்பான மனநிலையில் பூங்கோதை,அம்மா....


யாரலும் பிடித்தே வைக்க முடியாத விஜய்.....
இப்பொழுது காவலர்களின் பிடியில் ....
விடுவித்து தன் ஆளுமைக்குள், கொண்டு வருவாளா ....
நிரந்தரமாக.....?????
பின்ன அனுபவம் சொல்லுதே ஒரு சுடிதார் விஷயத்திலேயே சொல்லாமல் வந்தால் அசிங்க பட போவது இரண்டு பேரும் தான்
கோபமெல்லாம் பாவமாய் மாறிவிட்டது
 

banumathi jayaraman

Well-Known Member
மல்லி புக் ரிலீஸ் பண்ணிட்டாங்களா என்ன???????

நான் சொன்னது எபி லாஸ்ட் பார்ட்..........
அடக்கடவுளே?
நான் ஒரு நிமிஷம்
சந்தோஷப்பட்டேன்
இப்படி ஏமாத்திட்டீங்களே,
Joher டியர்?
 

Joher

Well-Known Member
அடக்கடவுளே?
நான் ஒரு நிமிஷம்
சந்தோஷப்பட்டேன்
இப்படி ஏமாத்திட்டீங்களே,
Joher டியர்?

வரலைன்னு தெரியும்.......... இருந்தாலும் இப்போ கூட கடையில் கேட்டேன்........... அவன் மல்லிகை நாவல் காட்டினான்.............:eek:
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
எனக்கு சரவணன் வரணும்..
ஏன்னா.. கதையோட முதல் பாதி வரை சரவணன் தான் ஹீரோன்னு நினைச்சேன்.. அப்புறம் அவனுக்கு குணசித்திர வேடம் குடுத்துட்டாங்க மல்லி மேம்.. So expecting some episode with saravanan
நீ பல்ப் வாங்கின்னனு சொல்லேன்..

.நான் முதலிலேயே ...செல்வியை திட்டுவான்...இவன் பின்னால் அவளுக்கு கால் பிடிப்பான் கண்டு பிடிச்சேனே....:p
 

banumathi jayaraman

Well-Known Member
வரலைன்னு தெரியும்.......... இருந்தாலும் இப்போ கூட கடையில் கேட்டேன்........... அவன் மல்லிகை நாவல் காட்டினான்.............:eek:
அது, யாருக்கு வேணும்?
''எமை ஆளும் நிரந்தரா''=தான்
வேணும்ப்பா
நேரமாக, ஆக, ஹார்ட் பீட்,
ரொம்பவே ஜாஸ்தியாகுதுப்பா,
Joher செல்லம்
 

Joher

Well-Known Member
அது, யாருக்கு வேணும்?
''எமை ஆளும் நிரந்தரா''=தான்
வேணும்ப்பா
நேரமாக, ஆக, ஹார்ட் பீட்,
ரொம்பவே ஜாஸ்தியாகுதுப்பா,
Joher செல்லம்

அது இறங்காது.......... ஏறத்தான் செய்யும்....... ஏன்னா இன்னைக்கு வந்தாலும் அது precap தான்.........

இன்னும் 1 or 2 epi ஏற்றி தான் இறக்குவாங்க.......

think of SJM............
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top