E9 - Neelath Thiraikadal Orathiley!

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹய்யோ, என்னப்பா இது?
கோவிலில் வைத்து, இந்த கமலா
இப்பிடிலாம் பண்ணுகிறார்?
ஆனால், ஹா, ஹா, கோயில் நிர்வாகத்தால்,
கமலாவுக்கு நல்ல அவமானம்
கிடைத்து விட்டது
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அதையும் விட, இந்த ராதிகா,
எப்படிப்பா ஒரு ஆணை, அறைகிறாள்?
அவ்வளவு திமிரு,
ஹ்ம்ம்
…………இருக்கட்டும், இருக்கட்டும்,
எல்லாவற்றையும், நம்ம கங்கா டியர்
அடக்கி விடுவாள்
 

banumathi jayaraman

Well-Known Member
''புத்தம் புது பூமி
புத்தம் புது வானம்...................''
சூப்பர்ப் கவிதை, ஸ்ரீஜோ டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனாலும், இந்த ராதிகாவுக்கு, இவ்வளவு
திமிர் ஆகாது, ஸ்ரீஜோ டியர்
ஒரு ஆண் மகனைப் பார்த்து, கேட்கக்
கூடாத கேள்வியை கேட்டா, அவன்,
அந்த விக்னேஷ், தன்னோட
வேலையைக் காட்டிட்டான்,
தாலியைக் கட்டிட்டான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top