E75 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

Ivna

Active Member
:love::love::love::love: iooooo college stage-a... adhu epadi pa irukkum? :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
rendu kutties-ku amma...
avanukku car-na romba pidikkum. cars movie-la vandha oru car baki vaikala nanga..
hot wheels car kadai open panalam :)
ipodaikku avanukku pidicha car edhunu kaeta solluvan... Pagani Zonda HP Barchetta :)
adhu ellam ipodaikku toy formla dhan vanga mudiyum...
so epadi dhan cars name ellam therijukitaen :)
Oh...ok...
2 kutties ku thaan amma...ok ok...(y):)
Boy babies irunthalae car and bike thaa...
My bro 1 car & bike paithiyam...avan solli solli thaa neenga solra car names laam theriyum...and car exhibition ku 1 time kootitu poi avan enna paduthuna paadu ...6 years aachi...inum marakala nanga...:geek:

Then hotwheels car showroom opening function ku invite panunga plz:love:
 

umaradha

Well-Known Member
ennakum adhu munnamae theriju irundha... kadaiya vera madhari kondu poiyirukalam.
but not loo late :p:p:p
Story ore maadhiri irukkunu mean pannalai. Andha storyum adhoda charactersum manasil aazhamaa padhindha maadhiri indha storyum adhodu charactesumnu mean panninen. Kannan and Sudha part of my life maadhiri dhaan feel pannaren. So vilayattukku kooda vera maadhirinu ellaam think pannaadheenga.
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Story ore maadhiri irukkunu mean pannalai. Andha storyum adhoda charactersum manasil aazhamaa padhindha maadhiri indha storyum adhodu charactesumnu mean panninen. Kannan and Sudha part of my life maadhiri dhaan feel pannaren. So vilayattukku kooda vera maadhirinu ellaam think pannaadheenga.
:love::love::love::love::love::love::love:
 

vetrimathi

Well-Known Member
எல்லோர் வாழ்விலும் ஒரு திரை இருக்கத் தான் செய்கிறது.. அதன் பின் என்ன இருக்கிறது? அது அவரவருக்கு மட்டுமே வெளிச்சம்! என்ன ஒரு மறுக்க முடியாத உண்மை…

மூன்று மாதம் முன் பார்த்தவனா இவன்?’ என்றிருந்தது கார்த்திக்கிற்கு. எல்லாம் சுதா செய்த மாயம்…….

ஏதோ ஒரு காலத்தில் தன் கீழ் வேலை பார்த்த ஒருவன் கூப்பிட தொழில் வட்டாரத்தில் புகழ்ச்சியின் உச்சியில் இருக்கும் ஒருவன் வருவதா? மற்றவர்களுக்கு எப்படி தெரியும் அவன் செய்தது அவன் லட்டுக்காக என்று…

கார்த்திக் தோளிலிருந்து கை எடுத்தானில்லை. ஏனோ கார்த்திக்கால் சகஜமாகப் பேச முடியவில்லை. அவனின் அவஸ்தையை அஷோக் உணர்ந்தான். ஆனால் அவனிடம் காட்டிக் கொள்ளவோ கேட்டுக்கொள்ளவோ இல்லை.

தீபக் அஷோக்கை அங்கு எதிர்பார்க்கவில்லை. அஷோக் அவனோடும் நல்ல விதமாகப் பேச, தீபக்கிற்கு ஒன்றும் புரியவில்லை. அவன் திருமணத்தை நேரில் கண்ட சாட்சி அல்லவா….

அவன் உங்கட்ட வரலைனா வருத்த படாதீங்க. நானே ஒரு நாள் உங்கட்ட கூட்டிட்டு வரேன்” ஜோ போய் கண்ணன் கிட்ட வராமல் போவது நடக்குறகாரியமா….

உன் அறையின் ஃப்ரதி அல்ல கார்த்திக் உங்களுடைய அறையின் ஃப்ரதி… உன் நினைவுகளுடன் அல்ல உன்னால் வாழ்கின்றாள் உன் அர்த்தாங்கினி….

கண்ணன் சுதாவை மட்டும் அல்ல ஜோ வையும் மயங்கி விட்டான் என்பது நமக்கு தானே தெரியும் அனிக்கு அது ‌தெரியாதே பாவம்…..

ஜோ கண்ணன் பாசம் மனதிற்கு தென்றல்…

“அசுல் மொசி வல்மன்” கண்ணனிடம் ‌ஒட்டி கொண்டான் இன்னும் எத்தனை பேரை‌ மயக்குவான் நமது சுதா கண்ணன்….

குழந்தை மூலமாக பிரச்சினைக்கு தீர்வு தொடக்கி உள்ளது அருமை….

சுசிலாவிற்கு பின் ஒருத்தியை, கண்ணிற்கு அழகென்று அஷோக் ஒத்து கொண்டால் அது இந்த சிற்பத்தைத் தான். அப்போ சுதா அழகு இல்லையா….

லின்டா அழகு வர்ணனை கொஞ்சம் அதிகமோ என்று தோன்றுகிறது….

நீங்க உங்க பொண்டாட்டியை மறந்துட்டு வேற ஒருத்தங்களுக்குத் தாலி கட்டினா முறை எல்லாம் இல்லேனு ஆகிடுமா பாஸ்? இதை படிக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருந்தது….

கார்த்திக் எல்லாவற்றையும் சொல்ல சொல்ல நாங்கள் அனைவரும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை….
அவ பாட்டிட்ட பேரம் பேசி தாலிய மட்டும் வாங்கிட்டு அவ அண்ணாவோட அமெரிக்கா போய்ட்டா!” ஜோ பிடித்து விளையாடியது கண்ணன் கட்டிய தாலி செம….

கார்த்திக் சுதாவிற்கும் அவனுக்கு ஆன உறவை கூறும் போது மிகவும் ‌சந்தோசம இருந்தது… என்ன ஒரு சுயநலமற்ற உறவு இது போன்ற உறவு நிஜத்தில் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்….

அவ வாழ்க்கை முழுசும் துணையா இருப்பேன்.. வாழ்க்கை துணையா முடியாதுன்னு சொல்லிட்டேன். செமயான வரிகள் பாராட்டுக்கள் ஷோபா சகோதரி…..

என் சுதா காலம் பூர அழ வேண்டாம் பாஸ். என்று சுதாவிற்காக கதரும் கார்த்திக் தெய்வ பிறவி…..

பலருடைய பாராட்டுக்களை பெற்ற ‌மதிவு இது என்பதில் ஐயமில்லை….

அழகான வார்த்தை விளையாட்டு எந்த ஒரு தோய்வு இன்றி இதுவரை எடுத்து சென்றது பெரும் சாதனை என்று கூறினால் மிகையாகாது….

மனதிற்கு நிறைவான ஒரு பதிவு பாராட்டுக்கள் & நன்றிகள்…..
 

mila

Writers Team
Tamil Novel Writer
கார்த்திக், சுதா மேட்டர் கிளியர் ஆச்சு அடுத்து கண்ணன், பிருந்தா... :love::love:
waiting for next epi...
vacation la irunthen Shoba dear:cool:(y)
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
கார்த்திக், சுதா மேட்டர் கிளியர் ஆச்சு அடுத்து கண்ணன், பிருந்தா... :love::love:
waiting for next epi...
vacation la irunthen Shoba dear:cool:(y)
super Mila... enga poneenga?
enakku no vacation this time :(
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
எல்லோர் வாழ்விலும் ஒரு திரை இருக்கத் தான் செய்கிறது.. அதன் பின் என்ன இருக்கிறது? அது அவரவருக்கு மட்டுமே வெளிச்சம்! என்ன ஒரு மறுக்க முடியாத உண்மை…

மூன்று மாதம் முன் பார்த்தவனா இவன்?’ என்றிருந்தது கார்த்திக்கிற்கு. எல்லாம் சுதா செய்த மாயம்…….

ஏதோ ஒரு காலத்தில் தன் கீழ் வேலை பார்த்த ஒருவன் கூப்பிட தொழில் வட்டாரத்தில் புகழ்ச்சியின் உச்சியில் இருக்கும் ஒருவன் வருவதா? மற்றவர்களுக்கு எப்படி தெரியும் அவன் செய்தது அவன் லட்டுக்காக என்று…

கார்த்திக் தோளிலிருந்து கை எடுத்தானில்லை. ஏனோ கார்த்திக்கால் சகஜமாகப் பேச முடியவில்லை. அவனின் அவஸ்தையை அஷோக் உணர்ந்தான். ஆனால் அவனிடம் காட்டிக் கொள்ளவோ கேட்டுக்கொள்ளவோ இல்லை.

தீபக் அஷோக்கை அங்கு எதிர்பார்க்கவில்லை. அஷோக் அவனோடும் நல்ல விதமாகப் பேச, தீபக்கிற்கு ஒன்றும் புரியவில்லை. அவன் திருமணத்தை நேரில் கண்ட சாட்சி அல்லவா….

அவன் உங்கட்ட வரலைனா வருத்த படாதீங்க. நானே ஒரு நாள் உங்கட்ட கூட்டிட்டு வரேன்” ஜோ போய் கண்ணன் கிட்ட வராமல் போவது நடக்குறகாரியமா….

உன் அறையின் ஃப்ரதி அல்ல கார்த்திக் உங்களுடைய அறையின் ஃப்ரதி… உன் நினைவுகளுடன் அல்ல உன்னால் வாழ்கின்றாள் உன் அர்த்தாங்கினி….

கண்ணன் சுதாவை மட்டும் அல்ல ஜோ வையும் மயங்கி விட்டான் என்பது நமக்கு தானே தெரியும் அனிக்கு அது ‌தெரியாதே பாவம்…..

ஜோ கண்ணன் பாசம் மனதிற்கு தென்றல்…

“அசுல் மொசி வல்மன்” கண்ணனிடம் ‌ஒட்டி கொண்டான் இன்னும் எத்தனை பேரை‌ மயக்குவான் நமது சுதா கண்ணன்….

குழந்தை மூலமாக பிரச்சினைக்கு தீர்வு தொடக்கி உள்ளது அருமை….

சுசிலாவிற்கு பின் ஒருத்தியை, கண்ணிற்கு அழகென்று அஷோக் ஒத்து கொண்டால் அது இந்த சிற்பத்தைத் தான். அப்போ சுதா அழகு இல்லையா….

லின்டா அழகு வர்ணனை கொஞ்சம் அதிகமோ என்று தோன்றுகிறது….

நீங்க உங்க பொண்டாட்டியை மறந்துட்டு வேற ஒருத்தங்களுக்குத் தாலி கட்டினா முறை எல்லாம் இல்லேனு ஆகிடுமா பாஸ்? இதை படிக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருந்தது….

கார்த்திக் எல்லாவற்றையும் சொல்ல சொல்ல நாங்கள் அனைவரும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை….
அவ பாட்டிட்ட பேரம் பேசி தாலிய மட்டும் வாங்கிட்டு அவ அண்ணாவோட அமெரிக்கா போய்ட்டா!” ஜோ பிடித்து விளையாடியது கண்ணன் கட்டிய தாலி செம….

கார்த்திக் சுதாவிற்கும் அவனுக்கு ஆன உறவை கூறும் போது மிகவும் ‌சந்தோசம இருந்தது… என்ன ஒரு சுயநலமற்ற உறவு இது போன்ற உறவு நிஜத்தில் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்….

அவ வாழ்க்கை முழுசும் துணையா இருப்பேன்.. வாழ்க்கை துணையா முடியாதுன்னு சொல்லிட்டேன். செமயான வரிகள் பாராட்டுக்கள் ஷோபா சகோதரி…..

என் சுதா காலம் பூர அழ வேண்டாம் பாஸ். என்று சுதாவிற்காக கதரும் கார்த்திக் தெய்வ பிறவி…..

பலருடைய பாராட்டுக்களை பெற்ற ‌மதிவு இது என்பதில் ஐயமில்லை….

அழகான வார்த்தை விளையாட்டு எந்த ஒரு தோய்வு இன்றி இதுவரை எடுத்து சென்றது பெரும் சாதனை என்று கூறினால் மிகையாகாது….

மனதிற்கு நிறைவான ஒரு பதிவு பாராட்டுக்கள் & நன்றிகள்…..
thank u thank u sooo much. so nice to read ur comment.

Deepak did not witness sudha's marriage. he was taken away before that.
Deepak sudha kita misbehave paninadhu kannan marandhutan-nu deepak-ku theriyadhu. thats y he is wondering y ashok is good to him.

லின்டா அழகு வர்ணனை கொஞ்சம் அதிகமோ என்று தோன்றுகிறது…. irundhutu pogatumae :)
actually if u notice... every important character i introduced in this story is beautiful in some way or the other.
simple reason to this... ennai poruthavarai facial features or body shape does not define beauty. if a person is beautiful inside, he/she will look beautiful outside :)
inner beauty glows as years pass by!!
linda is a very very beautiful girl. kalyanathuku aparam she could have got in-between karthik and sudha. she never did that. she respected their relationship.


ஜோ கண்ணன் பாசம் மனதிற்கு தென்றல்… :love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top