E7 & E8 Uyirai Kodukka Varuvayaa

Advertisement

MythiliManivannan

Well-Known Member
அடுத்த பதிவு எப்பொழுது சவீ, என்ன நடந்ததென்று அறிய பரபரன்னு இருக்கு. கார்மேகம் யார்? நிரஞ்சனின் தந்தையின் நண்பரா ? நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து கார்மேகத்தின் மனைவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டனரா? ஆகையால்தான் அவங்க வம்சத்தையே ஆவி பழிவாங்க நினைக்குதா ? இந்த சம்பவமெல்லாம் கார்த்திக்கின் அம்மாவிற்குத் தெரியுமா? அதனால் தான் நிருவிடம் கோபமாகப் பேசினார்களா? நிருவின் உயிர் தப்புமா?
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அடுத்த பதிவு எப்பொழுது சவீ, என்ன நடந்ததென்று அறிய பரபரன்னு இருக்கு. கார்மேகம் யார்? நிரஞ்சனின் தந்தையின் நண்பரா ? நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து கார்மேகத்தின் மனைவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டனரா? ஆகையால்தான் அவங்க வம்சத்தையே ஆவி பழிவாங்க நினைக்குதா ? இந்த சம்பவமெல்லாம் கார்த்திக்கின் அம்மாவிற்குத் தெரியுமா? அதனால் தான் நிருவிடம் கோபமாகப் பேசினார்களா? நிருவின் உயிர் தப்புமா?

நன்றிடா மைத்து... அடுத்த பதிவை நாளைக்கு போட்டிறேன்டா... நீ இப்படி கதை மொத்தத்தையும் கேள்வியா கேட்டுட்டியேடா... இனி அடுத்து என்னன்னு நாம அடுத்த பதிவுல பார்க்கலாம்... ஹீரோ சார்க்கு எதுவும் ஆகா நம்ம ஹீரோயின் விட்டிருவாங்களா... பேய்க்கிட்டவே சண்டை போடுறாங்களே...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top