E6 Sevvanthi Pooveduthaen

Advertisement

shanthinidoss

Well-Known Member
என்ன சவீக்கா இப்படி பண்ணிட்டீங்க..ஒரு பூவுக்காக கல்யாணம் வர போயிட்டீங்க ..டேய் பாண்டி இப்படி உன் வாழ்க்கையே பணயம் வச்சுட்டாங்களே சவீக்கா..... பாவம் ஒரு அப்ராணி பிள்ளை (பாண்டிக்கு ) ஒரு சண்டி ராணிய கல்யாணம் பனி வச்சாச்சு...டேய் பாண்டி கல்யாணம் தன முடிஞ்சுட்டு சில்வண்டு பத்தி யோசிடா..பாவம்ல அவா...இனியாச்சும் குடிச்சாலும், தூங்கினாலும் கொஞ்சம் அக்கம், பக்கம் வர சத்தத்தை கேளு..அவ விழுந்த சத்தம் கேட்காம தூங்கிட்டு இப்போ பாரு..பக்கி...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ippadi oru fb edir pakala
sakthi dear oru poovukku aasa pattu enna oru vela pathurukka idula hero sir mela kovam vera

Thanks priya... oru poo parichathu kuthamayya, pora pokkula avananvan murugaiyai odichutu poran, vaazhaiyilai aruthutu poran, oru poo orey oru poovai parichutu intha sakthi pullai padura paadu irukey ayyyayyooo...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
என்ன சவீக்கா இப்படி பண்ணிட்டீங்க..ஒரு பூவுக்காக கல்யாணம் வர போயிட்டீங்க ..டேய் பாண்டி இப்படி உன் வாழ்க்கையே பணயம் வச்சுட்டாங்களே சவீக்கா..... பாவம் ஒரு அப்ராணி பிள்ளை (பாண்டிக்கு ) ஒரு சண்டி ராணிய கல்யாணம் பனி வச்சாச்சு...டேய் பாண்டி கல்யாணம் தன முடிஞ்சுட்டு சில்வண்டு பத்தி யோசிடா..பாவம்ல அவா...இனியாச்சும் குடிச்சாலும், தூங்கினாலும் கொஞ்சம் அக்கம், பக்கம் வர சத்தத்தை கேளு..அவ விழுந்த சத்தம் கேட்காம தூங்கிட்டு இப்போ பாரு..பக்கி...

பூப்பறிக்க நீயும் போகாதே உன்னை பார்த்தாலே பூக்களுக்குள் கத்தி சண்டையடின்னு சொன்னேன்டா அவ கேட்காம போய்ட்டா... நான் என்ன செய்வேன், இதுக்காக எல்லாம் பாண்டி அப்பாவி ஆகிட முடியாதுடா... நான் ஒத்துக்க மாட்டேன்... சில்வண்டு பத்தி யோசிக்க நேரமில்லாம சிறுத்தை சர்வீஸ் பண்ண போயிட்டு... குடிச்சா தானே சரி சொல்லி வைக்குறேன் அவன்கிட்ட...
 

banumathi jayaraman

Well-Known Member
என்ன சவீக்கா இப்படி பண்ணிட்டீங்க..ஒரு பூவுக்காக கல்யாணம் வர போயிட்டீங்க ..டேய் பாண்டி இப்படி உன் வாழ்க்கையே பணயம் வச்சுட்டாங்களே சவீக்கா..... பாவம் ஒரு அப்ராணி பிள்ளை (பாண்டிக்கு ) ஒரு சண்டி ராணிய கல்யாணம் பனி வச்சாச்சு...டேய் பாண்டி கல்யாணம் தன முடிஞ்சுட்டு சில்வண்டு பத்தி யோசிடா..பாவம்ல அவா...இனியாச்சும் குடிச்சாலும், தூங்கினாலும் கொஞ்சம் அக்கம், பக்கம் வர சத்தத்தை கேளு..அவ விழுந்த சத்தம் கேட்காம தூங்கிட்டு இப்போ பாரு..பக்கி...
என்ன?
வீரபாண்டி, அப்பிராணியா?
அய்யகோ, இந்த பொய்யை
கேட்க யாருமே இல்லையா, ஷாந்தினிதாஸ் டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top